Saturday, November 05, 2016
On Saturday, November 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
4.11.16
திருச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றகழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முஸ்லீம் கள் தொடர்ச்சியாக மோடி அரசில் கொல்லப்படுவதை கண்டித்து திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாளம் அருகே ஆர்;பாட்டம்;;;
நடைபெற்றது
அதில் பேசிய அப்துல் சமது மனிதநேயமக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தொடர்ச்சியாக முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள் அதற்கு கண்டனம் தெரிவித்து இந்த ஆர்பாட்;டம் நடைபெற்று வருகிறது என்றார்.
அப்துல் ரஹீம் (எ)பாபு மமக மாவட்ட செயலாளர் தலைமைவகித்தார். அப்துல்சமது மமக மாநில பொதுச்செயலாளர் கண்டன உரையாற்றினார். உதுமான் அலி தமுமுக மாவட்ட செயலாளர் அய்யூப்மமக மாவட்ட பொருளாளர் சிற்றுiரையாற்றினர்.
உபையதுள்ளா தமுமுக பொருளாளர் துணை செயளாளர்கள் முகமதுராஜா பாவா பர்குதீன் குமாயின் மமக துணைசெயலாளர் அப்துல் நாசர் ஜபர் அலி சிராஜீதீன் மற்றும் அணிநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேட்டி அப்துல் சமது மனிதநேயமக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment