Saturday, November 05, 2016
On Saturday, November 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
4.11.16
திருச்சியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றகழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முஸ்லீம் கள் தொடர்ச்சியாக மோடி அரசில் கொல்லப்படுவதை கண்டித்து திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாளம் அருகே ஆர்;பாட்டம்;;;
நடைபெற்றது
அதில் பேசிய அப்துல் சமது மனிதநேயமக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தொடர்ச்சியாக முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள் அதற்கு கண்டனம் தெரிவித்து இந்த ஆர்பாட்;டம் நடைபெற்று வருகிறது என்றார்.
அப்துல் ரஹீம் (எ)பாபு மமக மாவட்ட செயலாளர் தலைமைவகித்தார். அப்துல்சமது மமக மாநில பொதுச்செயலாளர் கண்டன உரையாற்றினார். உதுமான் அலி தமுமுக மாவட்ட செயலாளர் அய்யூப்மமக மாவட்ட பொருளாளர் சிற்றுiரையாற்றினர்.
உபையதுள்ளா தமுமுக பொருளாளர் துணை செயளாளர்கள் முகமதுராஜா பாவா பர்குதீன் குமாயின் மமக துணைசெயலாளர் அப்துல் நாசர் ஜபர் அலி சிராஜீதீன் மற்றும் அணிநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பேட்டி அப்துல் சமது மனிதநேயமக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
0 comments:
Post a Comment