Thursday, January 26, 2017
On Thursday, January 26, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான ,காவல்துறையினரின் வன்முறை தாக்குதல் வெறியாட்டத்தை கண்டித்து மதுரை , கோவை , சென்னை ஆகிய இடங்களில் மக்கள் நல கூட்டு இயக்கம் சார்பில் வரும் 28ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்
.இதே போல தமிழகத்தில் நடந்து வரும் சாதிய வன்கொடுமையை கண்டித்தும் , அதற்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய வலியுருத்தியும் பிப் 2 ந் தேதி மாநில தலைநகரங்களில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.
தமிழர்களை கொச்சைப்படுத்தி பேசி விளம்பரம் தேடி வரும் சுப்பிரமணிய சாமியின் செயல் கண்டிக்கத்தக்கது.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஒப்புதல் கொடுத்த மத்திய அரசு , அதன் கட்டுப்பாட்டில் உள்ள விலங்குகள் நல வாரியம் வாய்லாக ,தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில மனு தாக்கல் செய்திருக்கிறது .இது மத்திய அரசின் இரட்டை வேடத்தை காண்பிக்கிறது.
வர்தா புயல் சேதத்தை பார்வையிடவும் ,வறட்சி சேதத்தை பார்வையிடவும் மத்திய அரசு காலதாமதமாக தனது குழுவை அனுப்பியுள்ளது .
வர்தா புயல் சேதத்திற்கான நிவாரண தொகையை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சுதந்திரமாக செயல்படுகிறார் .அவர் சுதந்திரம் பெற்றுள்ளார் .
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த விரைந்த , தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர் மற்றும் இளைஞர்கள் நடத்திய போரட்டத்தில் அரசியல் சார்புடையவர்கள் பங்கேற்று மத்திய மாநில அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பியது உண்மை தான் .அதற்காக அவர்கள் மீது வன்முறை வெறியாட்டத்தை அரசு கட்டவிழ்த்து விட்டது கண்டிக்கத்தக்கது.
_திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா பேட்டி
தமிழர்களை கொச்சைப்படுத்தி பேசி விளம்பரம் தேடி வரும் சுப்பிரமணிய சாமியின் செயல் கண்டிக்கத்தக்கது.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஒப்புதல் கொடுத்த மத்திய அரசு , அதன் கட்டுப்பாட்டில் உள்ள விலங்குகள் நல வாரியம் வாய்லாக ,தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில மனு தாக்கல் செய்திருக்கிறது .இது மத்திய அரசின் இரட்டை வேடத்தை காண்பிக்கிறது.
வர்தா புயல் சேதத்தை பார்வையிடவும் ,வறட்சி சேதத்தை பார்வையிடவும் மத்திய அரசு காலதாமதமாக தனது குழுவை அனுப்பியுள்ளது .
வர்தா புயல் சேதத்திற்கான நிவாரண தொகையை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சுதந்திரமாக செயல்படுகிறார் .அவர் சுதந்திரம் பெற்றுள்ளார் .
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த விரைந்த , தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர் மற்றும் இளைஞர்கள் நடத்திய போரட்டத்தில் அரசியல் சார்புடையவர்கள் பங்கேற்று மத்திய மாநில அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பியது உண்மை தான் .அதற்காக அவர்கள் மீது வன்முறை வெறியாட்டத்தை அரசு கட்டவிழ்த்து விட்டது கண்டிக்கத்தக்கது.
_திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா பேட்டி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment