Thursday, January 26, 2017
On Thursday, January 26, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
26.1.17
விவசாயிகளைப்பற்றி இழிவுபடுத்திய பாஜகவை சேர்ந்த தமிழிசை சாவுந்தரராஜன் மீது 50லட்சம் இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுக்கப்போகிறோம் தேசிய தென்னிந்தி நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி
அய்யாக்கண்ணு தலைமையில் அண்ணமாலை நகரில்உள்ள அலுவலகத்தில் மாநில அவசரக்கூட்டம் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட பேசிய அய்யாக்கண்ணு கூறுகையில் 80சதவீதம் மழை தமிழகத்தி;ல் இல்லை விவசாயம் பாதித்து விட்டது கர்நாடகா கேரளா நஷ்டஈடு பெற்று விட்டனர் காவிரி மேலாண்மை வாரியம் காவிரிஒழுங்காற்று குழுவை மத்திய அரசு உடனே அமைக்கவேண்;டு;மென்று; கூறினோம் ஆனால் மத்தியக்குழு ஒரு சில இடங்களில் ஆய்வு செய்துள்ளது ஆனால் விவசாயம் இல்லாமல் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு
அனைத்து விவசாயிகள் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும்
விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ30 ஆயிரமும் புஞ்சைக்கு 25
ஆயிரமும் கரும்புக்கு 50ஆயிரம் மஞ்சள் மற்றும் வாழைக்கு 1லட்சம்ட விவசாய தொழிலாளர் குடும்பஒன்றுக்கு ரூ15 ஆயிரமும் இழப்பீடு ரேஷன் கார்டுக்கு வழங்க வேண்டும்
100 நாள் வேலையை ஆண்டு முழுவதும் வழங்கி தின ஊதியம் ரூ400
வழங்கிட வேண்டும்
பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சென்ற ஆண்டு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்என்று கூறினர்.; அப்படி செய்யாவிட்டால் பிப்ரவரி 7தேதி தலைமைச்செயலகத்தி;ல் பாம்புகறிஉண்ணும் போராட்டமும் மார்ச் 12ஆம் தேதி மத்தியஅரசை கண்டித்து
100 நாள்போரட்டம் நடத்துவோம் என்றார்
பேட்டி அய்யக்கண்ணு
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்ப...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...
-
உடுமலை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தன...
0 comments:
Post a Comment