Thursday, January 26, 2017
On Thursday, January 26, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
26.1.17
விவசாயிகளைப்பற்றி இழிவுபடுத்திய பாஜகவை சேர்ந்த தமிழிசை சாவுந்தரராஜன் மீது 50லட்சம் இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுக்கப்போகிறோம் தேசிய தென்னிந்தி நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேட்டி
அய்யாக்கண்ணு தலைமையில் அண்ணமாலை நகரில்உள்ள அலுவலகத்தில் மாநில அவசரக்கூட்டம் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட பேசிய அய்யாக்கண்ணு கூறுகையில் 80சதவீதம் மழை தமிழகத்தி;ல் இல்லை விவசாயம் பாதித்து விட்டது கர்நாடகா கேரளா நஷ்டஈடு பெற்று விட்டனர் காவிரி மேலாண்மை வாரியம் காவிரிஒழுங்காற்று குழுவை மத்திய அரசு உடனே அமைக்கவேண்;டு;மென்று; கூறினோம் ஆனால் மத்தியக்குழு ஒரு சில இடங்களில் ஆய்வு செய்துள்ளது ஆனால் விவசாயம் இல்லாமல் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு
அனைத்து விவசாயிகள் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும்
விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ30 ஆயிரமும் புஞ்சைக்கு 25
ஆயிரமும் கரும்புக்கு 50ஆயிரம் மஞ்சள் மற்றும் வாழைக்கு 1லட்சம்ட விவசாய தொழிலாளர் குடும்பஒன்றுக்கு ரூ15 ஆயிரமும் இழப்பீடு ரேஷன் கார்டுக்கு வழங்க வேண்டும்
100 நாள் வேலையை ஆண்டு முழுவதும் வழங்கி தின ஊதியம் ரூ400
வழங்கிட வேண்டும்
பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சென்ற ஆண்டு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும்என்று கூறினர்.; அப்படி செய்யாவிட்டால் பிப்ரவரி 7தேதி தலைமைச்செயலகத்தி;ல் பாம்புகறிஉண்ணும் போராட்டமும் மார்ச் 12ஆம் தேதி மத்தியஅரசை கண்டித்து
100 நாள்போரட்டம் நடத்துவோம் என்றார்
பேட்டி அய்யக்கண்ணு
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
மத்திய பாரதிய ஜனதா அரசு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சீர்குலைக்க முயற்சித்து வருவதை தடுத்து நிறுத்தி, அதைப் பாதுகாப்பதற...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி பொதுசின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நாடாளுமன்ற தேர்...
-
திருச்சி மாநகர காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 21 - நாள் நடை...
0 comments:
Post a Comment