Monday, June 26, 2017
On Monday, June 26, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 26.6.17
திருச்சியில் இன்று ரமலான் நோன்பு கொண்டாடப்பட்டது
இஸ்லாமியர்கள் பண்டிகை பெருநாளில் ஒன்றான ரமாலான்நோன்பு முஸ்லிம்களால் 26.6.17 திங்கள்கிழமை இன்று கொண்டாடப்பட்டது. இன்றைய தினம் இறைவனின் ஆணைப்படி முஹமது நபி அவர்கள் காட்டி தந்த வழிகாட்டுதலின்படி இந்த ரமலான் மாதத்தில் 30 நாட்கள் இறைவனுக்காக நோன்பு நோற்று பிறகு காலை முன்பாகவே பெருநாள் சிறப்பு தொழுகையை தொழுதுவிட்டு பிறகு பெருநாள் வாழ்த்துகளையும் அன்பளிப்பையும் குடும்பத்தார்களுக்கும் உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்து பெருநாளை மகிழ்ச்சியாய் கழிக்க வேண்டும் அதன் படி இன்று தமிழ்நாடு தௌஹித் ஜமாத் சார்பில் உழவர்சந்தையில்நடைபெற்ற தொழுகையில் ஆயிரக்காணோர்; பங்கேற்றனர்.அதே போல்தமிழ்நாடு ;முஸ்லிம் முன்னேற்க்கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மரக்கடை அரசினர் சையது முர்துஸா பள்ளியில்நடைபெற்ற தொழுகையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.அதே போன்று திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது
பேட்டி அப்துல் ரஹ்மான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றகழகம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment