Monday, June 26, 2017
On Monday, June 26, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 26.6.17
திருச்சியில் இன்று ரமலான் நோன்பு கொண்டாடப்பட்டது
இஸ்லாமியர்கள் பண்டிகை பெருநாளில் ஒன்றான ரமாலான்நோன்பு முஸ்லிம்களால் 26.6.17 திங்கள்கிழமை இன்று கொண்டாடப்பட்டது. இன்றைய தினம் இறைவனின் ஆணைப்படி முஹமது நபி அவர்கள் காட்டி தந்த வழிகாட்டுதலின்படி இந்த ரமலான் மாதத்தில் 30 நாட்கள் இறைவனுக்காக நோன்பு நோற்று பிறகு காலை முன்பாகவே பெருநாள் சிறப்பு தொழுகையை தொழுதுவிட்டு பிறகு பெருநாள் வாழ்த்துகளையும் அன்பளிப்பையும் குடும்பத்தார்களுக்கும் உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்து பெருநாளை மகிழ்ச்சியாய் கழிக்க வேண்டும் அதன் படி இன்று தமிழ்நாடு தௌஹித் ஜமாத் சார்பில் உழவர்சந்தையில்நடைபெற்ற தொழுகையில் ஆயிரக்காணோர்; பங்கேற்றனர்.அதே போல்தமிழ்நாடு ;முஸ்லிம் முன்னேற்க்கழகம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் மரக்கடை அரசினர் சையது முர்துஸா பள்ளியில்நடைபெற்ற தொழுகையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.அதே போன்று திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது
பேட்டி அப்துல் ரஹ்மான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றகழகம்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
0 comments:
Post a Comment