Sunday, July 23, 2017
On Sunday, July 23, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
ஆக்;ஸ்போர்டு பொறியியல் கல்லூரி – பட்டமளிப்பு விழா
இந்நிகழ்ச்சி ஆக்;ஸ்போர்டு கல்வி குழுமத்தின் நிறுவனர் பொறியாளர். ஆ. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு தேசிய தகவல் மையம் (ளுஉநைவெளைவஇ யேவழையெட ஐகெழசஅயவiஉள உநவெசந) விஞ்ஞானி பொறியாளர். ஆ. ஹரிஹரன இக்கல்லூரி முன்னாள் மாணவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 235 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அவரது உரையில் மாணவர்களுக்கு உலகில் உள்ள தொழில்துறை முன்னேற்றத்தை பற்றியும்ää அறிவியல் கண்டுபிடிப்பின் முக்கியவத்தை பற்றியும் அதில் உள்ள சிறப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பொறியாளர்களின் பங்கு அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
பொறியாளர்கள் புதிய தொழில் தொடங்க முன் வருவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் வு.N. பிரபாகரர்; வரவேற்பு உரை நல்கினார். ஆக்ஸ்போர்டு கல்வி குழுமத்தின் தலைவி திருமதி. நிர்மலா சுப்பிரமணியம் மற்றும் கல்லூரியின் துறை தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சி ஆக்;ஸ்போர்டு கல்வி குழுமத்தின் நிறுவனர் பொறியாளர். ஆ. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு தேசிய தகவல் மையம் (ளுஉநைவெளைவஇ யேவழையெட ஐகெழசஅயவiஉள உநவெசந) விஞ்ஞானி பொறியாளர். ஆ. ஹரிஹரன இக்கல்லூரி முன்னாள் மாணவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 235 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அவரது உரையில் மாணவர்களுக்கு உலகில் உள்ள தொழில்துறை முன்னேற்றத்தை பற்றியும்ää அறிவியல் கண்டுபிடிப்பின் முக்கியவத்தை பற்றியும் அதில் உள்ள சிறப்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பொறியாளர்களின் பங்கு அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
பொறியாளர்கள் புதிய தொழில் தொடங்க முன் வருவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் வு.N. பிரபாகரர்; வரவேற்பு உரை நல்கினார். ஆக்ஸ்போர்டு கல்வி குழுமத்தின் தலைவி திருமதி. நிர்மலா சுப்பிரமணியம் மற்றும் கல்லூரியின் துறை தலைவர்கள் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
சென்னை பல்லாவரத்தை அடுத்து சங்கர் நகரில் உள்ள மளிகை கடையில் 10 அடி நீளமுள்ள கருநாகம் இருந்தது. இன்று (12.08.2013) அதிகாலையில் கடையைத் திற...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...



0 comments:
Post a Comment