Sunday, August 27, 2017

On Sunday, August 27, 2017 by Tamilnewstv in    

திருச்சி                                                                                        27.8.17

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஒய்வூய்தியர் சங்கம் சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரில் செப் 7 சாலை மறியல் :



தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க பேரவைக் கூட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைப்பெற்றது.
இக் கூட்டத்தில் சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் சுகுமாறன் தொடங்கி வைத்தார்.
சங்கத்தின் மாநிலத் தலைவர் சீதரன் தலைமையில் பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்பு.

கூட்டத்தில்,
இந்தியாவின் பன்முகத் தன்மையை மத்திய அரசு  சீர்குலைக்க கூடாது. விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். போராட்டம் நடத்தும்  அரசு ஊழியர்களுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தவுதாக   இக்கூட்டத் தில்முடிவு செய்யப்பட்டுள்ளது

0 comments: