Saturday, November 18, 2017
On Saturday, November 18, 2017 by Tamilnewstv in Trichy Sabari inathan
பழங்காலப் பொருட்கள் கண்காட்சி.
ஸ்ரீ சிவானந்தா பாலாலயா பள்ளி சார்பில் நவம்பர் 18, 19 தேதிகளில் பழங்காலப் பொருட்களின் மாபெரும் கண்காட்சி திருச்சி, ராமலிங்கநகர் தெற்கு விஸ்தரிப்பு, இரண்டாவது குறுக்குத்தெருவில் உள்ள ஸ்ரீ சிவானந்தா பாலாலயா பள்ளி வளாகத்தில் துவங்கியது. கண்காட்சியில் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை இளைய சமுதாயத்தினர் கண்டுணரும் வகையில் அம்மி, ஆட்டுக்கல், கல்சட்டி, ஆயுதங்கள், உரல் , திருக்கை, படிகள், எடைக் கற்கள், அஞ்சறைப் பெட்டி , சிலம்பு , விளையாட்டு பொருட்கள், பித்தளை கலைப் பொருட்கள் உட்பட பல்வேறு அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி முன்னாள் மேஜர் ஜென்ரல் பாபு, முதல்வர்கள் பானுமதி, சரஸ்வதி, துணை முதல்வர் விஜயலெட்சுமி உள்ளிட்டோர் கண்காட்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர். கண்காட்சியினை மூன் டி.வி. நிர்வாக இயக்குநர் ஷானவாஸ்கான் கண்காட்சியினை திறந்து வைத்தார்.
ஸ்ரீ சிவானந்தா பாலாலயா பள்ளி சார்பில் நவம்பர் 18, 19 தேதிகளில் பழங்காலப் பொருட்களின் மாபெரும் கண்காட்சி திருச்சி, ராமலிங்கநகர் தெற்கு விஸ்தரிப்பு, இரண்டாவது குறுக்குத்தெருவில் உள்ள ஸ்ரீ சிவானந்தா பாலாலயா பள்ளி வளாகத்தில் துவங்கியது. கண்காட்சியில் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை இளைய சமுதாயத்தினர் கண்டுணரும் வகையில் அம்மி, ஆட்டுக்கல், கல்சட்டி, ஆயுதங்கள், உரல் , திருக்கை, படிகள், எடைக் கற்கள், அஞ்சறைப் பெட்டி , சிலம்பு , விளையாட்டு பொருட்கள், பித்தளை கலைப் பொருட்கள் உட்பட பல்வேறு அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி முன்னாள் மேஜர் ஜென்ரல் பாபு, முதல்வர்கள் பானுமதி, சரஸ்வதி, துணை முதல்வர் விஜயலெட்சுமி உள்ளிட்டோர் கண்காட்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர். கண்காட்சியினை மூன் டி.வி. நிர்வாக இயக்குநர் ஷானவாஸ்கான் கண்காட்சியினை திறந்து வைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment