Wednesday, November 08, 2017
திருச்சி
பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
அடித்துக்கொலை என மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு
திருச்சி மாவட்டம் பாப்பாக்குறிச்சி வடக்கு காட்டூரை சேர்ந்தவர் ஆறுமுகப்பாண்டியன். தொழிலாளியான இவருக்கு வசந்தி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
ஆறுமுகப்பாண்டி கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறிய பாலக்கரையை சேர்ந்த ஆரிப் என்பவரிடம் ரூபாய் 2 லட்சம் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஆர்pப் மாரடைப்பில் இறந்துவிடவே ஆரிபின் மனைவி ரம்ஜானிடம் பணத்தை திருப்பி தருமாறு பலமுறை கேட்டு வந்துள்ளார். இந்த சு10ழ்நிலையில் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு ரம்ஜான் கூறவே பணத்தை வாங்குவதற்காக நேற்று காலை ரம்ஜான் வீட்டிற்கு வந்த ஆறுமகப்பாண்டிக்கும் ரம்ஜானுக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகப்பாண்டி ரம்ஜானின் கைää கால்களில் கத்தியால் குத்தியதால் ரம்ஜான் மயங்கி விழுந்தார். ரம்ஜான் இறந்துவிட்டதாக கருதிய ஆறுமுகப்பாண்டி போலீஸ் விசாரணைக்கு பயந்து அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து பாலக்கரை போலீசார் இறந்த உடலைமீட்டு உடற்கூறு சோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு தனது இரு மகள்கள் மற்றும் உறவினர்களுடன் வந்த ஆறுமுகப்பாண்டியன் மனைவி வசந்தி தனது கணவன் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரை அடித்து கொலை செய்து விட்டனர் எனவே காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து அங்கு வந்த பாலக்கரை காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி அவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தைநடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தன் பேரில் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
பேட்டி வசந்தி இறந்த ஆறுமுக பாண்டியன் மனைவி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment