Sunday, October 08, 2017
On Sunday, October 08, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.10.17
திருச்சி தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் முன்னேற்றச்சங்கம் (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர்நலத்துறை) சார்பில் மாநில எழுச்சி மாநாடு புனித ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மாநில தலைவர் செந்தில் குமார் கூறுகையில் மேல்நிலைப்பள்ளி இல்லாத மாவட்டங்களில் உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிபை;பள்ளிகளாக தரம் உயர்த்தக்கோருதல். ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரிந்து வரும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களில் சிறப்பாக பணிபுரிபவர்களை தேர்வு செய்து டாக்டர். அம்பேத்கர் பெயரில் விருது வழங்க கோருதல்.மாணவர்களின் நலன்கருதி; ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த தரம் உயர்த்தப்பட்ட அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் 9 முதுகலைப்பட்டதாரி பணியிடங்கள் உருவாக்கித்தர கோருதல்.மாணவர்களின் கல்வித்தரத்தை கருத்தில் கொண்டு மாவட்டந்தோறும் கல்வி அதிகாரி (ஆதிந) பணியிடம் ஒன்றை உ ருவாக்கித்தரக்கோருதல்.தரம் உயர்த்தப்பட்ட அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் அலுவலக பணியிடங்களான உதவியாளர்ääஇளநிலை உதவியாளர்ääஅலுவலக உதவியாளர்ää காவலர் மற்றும் ஏவலர் பணிடங்களை உருவாக்கித்தர கோருதல்.
நலத்துறை பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்பிடக்கோருதல்என்பதனை வழியுறுத்தி இந்த மாநாடு நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
பேட்டி...செந்தில்குமார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்...
-
அவினாசி அவினாசி ஒன்றியம் கருவலூர் ஊராட்சியில் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் கால்வா...
-
கற்பழிப்பு புகார் பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா சாமியாரின் தியான பீடம் உள்ளது. அங்கு நித்யானந்தாவின் முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ரா...
-
மதிமுகவின் மறுமலர்ச்சி தன்னார்வ குழு துரை வைகோ அவர்களின் செயல்பாடுகள் பற்றி மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மறுமலர்ச்சி தன்னார்வ குழுவி...
-
திருச்சி மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக வாட்ஸ் ஆப் செயலி - திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவர் பாலகி...
-
திருச்சி பழ வகை வணிகர்களின் நலச்சங்கம் சார்பில் அவசரக்கூட்டம் இன்று சங்கத்தின் தலைவர் முஹமத் பாரூக் தலைமையில் நடைபெற்றது ....
-
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 25. விசைத்தறி தொழிலாளி. இவர் 13 வயதான பள்ளி மாணவியுடன் பழகினார். 2010...
0 comments:
Post a Comment