Sunday, October 08, 2017
On Sunday, October 08, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.10.17
திருச்சி தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் முன்னேற்றச்சங்கம் (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர்நலத்துறை) சார்பில் மாநில எழுச்சி மாநாடு புனித ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மாநில தலைவர் செந்தில் குமார் கூறுகையில் மேல்நிலைப்பள்ளி இல்லாத மாவட்டங்களில் உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிபை;பள்ளிகளாக தரம் உயர்த்தக்கோருதல். ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரிந்து வரும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களில் சிறப்பாக பணிபுரிபவர்களை தேர்வு செய்து டாக்டர். அம்பேத்கர் பெயரில் விருது வழங்க கோருதல்.மாணவர்களின் நலன்கருதி; ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த தரம் உயர்த்தப்பட்ட அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் 9 முதுகலைப்பட்டதாரி பணியிடங்கள் உருவாக்கித்தர கோருதல்.மாணவர்களின் கல்வித்தரத்தை கருத்தில் கொண்டு மாவட்டந்தோறும் கல்வி அதிகாரி (ஆதிந) பணியிடம் ஒன்றை உ ருவாக்கித்தரக்கோருதல்.தரம் உயர்த்தப்பட்ட அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் அலுவலக பணியிடங்களான உதவியாளர்ääஇளநிலை உதவியாளர்ääஅலுவலக உதவியாளர்ää காவலர் மற்றும் ஏவலர் பணிடங்களை உருவாக்கித்தர கோருதல்.
நலத்துறை பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்பிடக்கோருதல்என்பதனை வழியுறுத்தி இந்த மாநாடு நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
பேட்டி...செந்தில்குமார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் மறைவுக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், அவர் விட்டுச்சென்ற இடத்தை இனி யா...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
0 comments:
Post a Comment