Sunday, October 08, 2017
On Sunday, October 08, 2017 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 8.10.17
திருச்சி தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கர் முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் முன்னேற்றச்சங்கம் (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர்நலத்துறை) சார்பில் மாநில எழுச்சி மாநாடு புனித ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மாநில தலைவர் செந்தில் குமார் கூறுகையில் மேல்நிலைப்பள்ளி இல்லாத மாவட்டங்களில் உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிபை;பள்ளிகளாக தரம் உயர்த்தக்கோருதல். ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரிந்து வரும் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களில் சிறப்பாக பணிபுரிபவர்களை தேர்வு செய்து டாக்டர். அம்பேத்கர் பெயரில் விருது வழங்க கோருதல்.மாணவர்களின் நலன்கருதி; ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த தரம் உயர்த்தப்பட்ட அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் 9 முதுகலைப்பட்டதாரி பணியிடங்கள் உருவாக்கித்தர கோருதல்.மாணவர்களின் கல்வித்தரத்தை கருத்தில் கொண்டு மாவட்டந்தோறும் கல்வி அதிகாரி (ஆதிந) பணியிடம் ஒன்றை உ ருவாக்கித்தரக்கோருதல்.தரம் உயர்த்தப்பட்ட அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் அலுவலக பணியிடங்களான உதவியாளர்ääஇளநிலை உதவியாளர்ääஅலுவலக உதவியாளர்ää காவலர் மற்றும் ஏவலர் பணிடங்களை உருவாக்கித்தர கோருதல்.
நலத்துறை பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்பிடக்கோருதல்என்பதனை வழியுறுத்தி இந்த மாநாடு நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.
பேட்டி...செந்தில்குமார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment