Tuesday, May 08, 2018

On Tuesday, May 08, 2018 by Tamilnewstv   
திருச்சி காந்தி மார்க்கெட் காய்கறி
லாரிகளுக்கு  ஜீன் 1 முதல்    தடை விதித்ததை எதிர்த்து கூட்டம்



ஸ்மார்ட் சிட்டிக்கு பாரபரியமிக்க காந்தி மார்க்கெட் கையகபடுத்த படும்
என்ற மாவட்ட நிற்வாகத்தின் அறிக்கை
கள்ளிக்குடி மார்க்கெட்டை திறக்க விண்ணப்பம் விநோகித்து வியாபாரிகளை குழப்புகிறார் மாவட்ட ஆட்சியர் என்றும்
மேலும் காந்தி மார்க்கெட் இடமாற்றம் சம்மந்தமாக பொதுக்குழு கூட்டம் இன்று 8-5-2018 மாலை 6 மணிக்கு சந்தனமஹாலில் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட  வணிகர் சங்க ,செயலாளர்.கமலக்கண்ணன்
தலைவர். திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் கூறுகையில்

 காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யும் வகையில் ஜீன் 1 முதல் கனரக வாகனங்களுக்கு தடைவித்துள்ள மாவட்ட ஆட்சியருக்கு எதிராக ஜீன் 1 முதல் 4ஆயிரம் காந்தி மார்க்கெட்  வியபாரிகள் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்
 இந்நிகழ்ச்சியில் ஏராளமான காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

0 comments: