Tuesday, May 08, 2018
திருச்சி காந்தி மார்க்கெட் காய்கறி
லாரிகளுக்கு ஜீன் 1 முதல் தடை விதித்ததை எதிர்த்து கூட்டம்
ஸ்மார்ட் சிட்டிக்கு பாரபரியமிக்க காந்தி மார்க்கெட் கையகபடுத்த படும்
என்ற மாவட்ட நிற்வாகத்தின் அறிக்கை
கள்ளிக்குடி மார்க்கெட்டை திறக்க விண்ணப்பம் விநோகித்து வியாபாரிகளை குழப்புகிறார் மாவட்ட ஆட்சியர் என்றும்
மேலும் காந்தி மார்க்கெட் இடமாற்றம் சம்மந்தமாக பொதுக்குழு கூட்டம் இன்று 8-5-2018 மாலை 6 மணிக்கு சந்தனமஹாலில் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட வணிகர் சங்க ,செயலாளர்.கமலக்கண்ணன்
தலைவர். திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் கூறுகையில்
காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யும் வகையில் ஜீன் 1 முதல் கனரக வாகனங்களுக்கு தடைவித்துள்ள மாவட்ட ஆட்சியருக்கு எதிராக ஜீன் 1 முதல் 4ஆயிரம் காந்தி மார்க்கெட் வியபாரிகள் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் ஏராளமான காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
லாரிகளுக்கு ஜீன் 1 முதல் தடை விதித்ததை எதிர்த்து கூட்டம்
ஸ்மார்ட் சிட்டிக்கு பாரபரியமிக்க காந்தி மார்க்கெட் கையகபடுத்த படும்
என்ற மாவட்ட நிற்வாகத்தின் அறிக்கை
கள்ளிக்குடி மார்க்கெட்டை திறக்க விண்ணப்பம் விநோகித்து வியாபாரிகளை குழப்புகிறார் மாவட்ட ஆட்சியர் என்றும்
மேலும் காந்தி மார்க்கெட் இடமாற்றம் சம்மந்தமாக பொதுக்குழு கூட்டம் இன்று 8-5-2018 மாலை 6 மணிக்கு சந்தனமஹாலில் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட வணிகர் சங்க ,செயலாளர்.கமலக்கண்ணன்
தலைவர். திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் கூறுகையில்
காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யும் வகையில் ஜீன் 1 முதல் கனரக வாகனங்களுக்கு தடைவித்துள்ள மாவட்ட ஆட்சியருக்கு எதிராக ஜீன் 1 முதல் 4ஆயிரம் காந்தி மார்க்கெட் வியபாரிகள் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் ஏராளமான காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment