Tuesday, May 08, 2018
மத்திய அரசு காவிரி மேலாண் வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் உண்ணாவிரத போராட்டம்
தமிழகத்தில் மத்திய அரசு காவிரி மேலாண் வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மற்றும் கட்சியினர், மேலும் பல்வேறு தமிழ் அமைப்பினர் போராடி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து மனுக்கள் அளித்து மேலாண்மை வாரியம் அமைப்பதை தவிர்த்து வருகிறது. இதனை கண்டித்து திருச்சியில் 14 விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்த
விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் உண்ணாவிரத போராட்டத்தை இன்று காலை சிந்தாமணி அண்ணா சிலை அருகே கூட்டுக் குழு தலைவர் செல்லமுத்து தலைமையில் நடைபெற்றது.
போராட்டத்தில் மத்திய அரசு காவிரி மேலாண் வாரியத்தை உடனே அமைக்கவில்லை என்றால் அனைத்து விவசாயிகளை ஒன்று திரட்டி வரும் 15ம் தேதி நாகை கடலில் இறங்கி தற்கொலை கொள்ளும் போராட்டத்தில் ஈடுப்படுவது, தமிழகத்தில் காவிரி விவசாய பாசன பகுதியை வேளான் மண்டல மாக அறிவிக்க வேண்டும் உட்டட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றினர்.
பேட்டி: செல்லமுத்து தலைவர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment