Sunday, May 06, 2018
On Sunday, May 06, 2018 by Tamilnewstv in Trichy reporter r.sabarinathan, திருச்சி சபரிநாதன் 9443086297
திருச்சி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 127 வது பிறந்தநாள் விழா மற்றும் மே தின விழா விடுதலை சிறுத்தை கட்சியின் பெல் தொழிலாளர் விடுதலை முன்னணி மற்றும்பட்டியல் இன மேம்பாட்டு ஒன்றியம் சார்பில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சந்திரசேகர் தலைவர் (ளஉரர) தலைமை தாங்கினார்.விஜயபாலு பொதுச்செயலாளர் (டீர்நுடுடுகு)வரவேற்புரையாற்றினார்.
முன்னிலை சிவகுமார்தலைவர்(டுடுகு) சந்திரசேகர்பொதுச்செயலாளர்(டீP.னுச.யுநுரு)சிவகுமார்பி.இ (மகாபோதிபௌத்தசங்கம்)முருகன்பொதுச்செயலாளார்(ளுஊருரு) குணசேகரன்பொருளாளர்(டீP.னுச.யுநுரு) சிவானந்தன்மாவட்ட செயலாளர்(ஆஆவு)
ஜெகதீசன்தலைவர்(டீP.னுச.யுநுரு)சந்திரமோகன்காப்பாளர்(ளுஊருரு) கணபதி(மா.து.தலைவர்அ.ஊ.ஐ.பேரவை) ஆகியோர் முன்னிலை வகுத்தனர்
மாநில நிர்வாகிகள் எ ம்.கே முருகன் கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் அரசு மாநில துணை செயலாளர் (இ.சி.எ.பா) பிரபாகரன் மாநில துணைச்செயலாளர்(தொ.வி.மு) மகளிர் அணி சார்பில் சுஜா அருள் மாநில துணை செயலாளர் மகளிர் விடுதலை இயக்கம்
மாநகர மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அருள் தெற்கு மாவட்ட செயலாளர் முத்தழகன் மேற்கு மாவட்ட செயலாளர் நீலவாணன்
திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர்தங்கதுரை பெரம்பலூர் நடாளுமன்ற செயலாளர் தமிழாதன்
மண்டல செயலாளர் கிட்டு மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் டீர்நுடுடுகு நிர்வாகிகள் ளுஊருரு நிர்வாகிகள் டுஊகுஃடுடுகு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
மணப்பாறை அருகே அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு ஊசி போடப்பட்ட நிலையில் ஊசி உடைந்து 70 நாட்கள் தொடையிலேயே இருந்த வேதனை. உயரதிகாரிகள...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் பிரபல ரவுடி தலை துண்டித்து படுகொலை - 3 பேர் காவல்நிலையத்தில் தலையுடன் சரணடைந்தனர். ...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
0 comments:
Post a Comment