Sunday, May 06, 2018

திருச்சி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 127 வது பிறந்தநாள் விழா மற்றும் மே தின விழா விடுதலை சிறுத்தை கட்சியின் பெல் தொழிலாளர் விடுதலை முன்னணி மற்றும்பட்டியல் இன மேம்பாட்டு ஒன்றியம் சார்பில் நடைபெற்றது
அதில் கலந்து கொண்டு பேசிய எழுச்சி தமிழர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில் அம்பேத்கர் புகழை தற்போது பிரதமாராக இருக்கக்கூடிய மோடியே புகழ்துள்ளர் என்றும் பிரதமராக நான் அமர்துள்ளேன் என்றால் அதற்கு அம்பேத்கர்தான் காரணம் என்று பிரதமர் மோடி கூறியதை எழுச்சித்தமிழர்விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமா வளவன் கூறினார்
இந்நிகழ்ச்சியில் சந்திரசேகர் தலைவர் (ளஉரர) தலைமை தாங்கினார்.விஜயபாலு பொதுச்செயலாளர் (டீர்நுடுடுகு)வரவேற்புரையாற்றினார். 
முன்னிலை சிவகுமார்தலைவர்(டுடுகு) சந்திரசேகர்பொதுச்செயலாளர்(டீP.னுச.யுநுரு)சிவகுமார்பி.இ (மகாபோதிபௌத்தசங்கம்)முருகன்பொதுச்செயலாளார்(ளுஊருரு) குணசேகரன்பொருளாளர்(டீP.னுச.யுநுரு) சிவானந்தன்மாவட்ட செயலாளர்(ஆஆவு)  
ஜெகதீசன்தலைவர்(டீP.னுச.யுநுரு)சந்திரமோகன்காப்பாளர்(ளுஊருரு) கணபதி(மா.து.தலைவர்அ.ஊ.ஐ.பேரவை) ஆகியோர் முன்னிலை வகுத்தனர்
மாநில நிர்வாகிகள் எ ம்.கே முருகன் கருத்தியல் பரப்பு மாநில துணை செயலாளர் அரசு மாநில துணை செயலாளர் (இ.சி.எ.பா) பிரபாகரன் மாநில துணைச்செயலாளர்(தொ.வி.மு) மகளிர் அணி சார்பில் சுஜா அருள் மாநில துணை செயலாளர் மகளிர் விடுதலை இயக்கம்
மாநகர மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அருள் தெற்கு மாவட்ட செயலாளர் முத்தழகன் மேற்கு மாவட்ட செயலாளர் நீலவாணன்
திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர்தங்கதுரை பெரம்பலூர் நடாளுமன்ற செயலாளர் தமிழாதன் 
மண்டல செயலாளர் கிட்டு மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் டீர்நுடுடுகு நிர்வாகிகள் ளுஊருரு நிர்வாகிகள் டுஊகுஃடுடுகு  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
இந்நிகழ்ச்சிகள் அனைத்தும் பட்டியல் இன மேம்பாட்டு ஒன்றியம் மற்றும் பெல் தொழிலாளர் விடுதலை முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்றது


0 comments: