Sunday, September 02, 2018
விடுதலை சிறுத்தை கட்சியின் மே தின விழா தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பாக திருச்சி காந்தி மார்க்கெட் அதன் சுற்றியுள்ள பகுதியில் மொத்தம் 10 இடத்தில் விடுதலை சிறுத்தை கொடி ஏற்றப்பட்டது
மாநில துணை செயலாளர் தொழிலாளர் வி டுதலை முன்னணி பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது
அதில் சிறப்பு அழைப்பாழாக
மாநகர மாவட்ட செயலார் வழக்கறிஞர் அருள் கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட பொருளாளர் சந்தன மொழி, மாவட்ட துணை செயலாளர் புல்லட் லாரண்ஸ், கிழக்கு தொகுதி செயலாளர் கனியமுதன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, ஏர்போர்ட் பகுதி செயலாளர் மாரிமுத்து மேஸ்திரி பழனிவேல், தொழிற்சங்க செயலாளர் இளங்கோவன் மார்க்கெட் சுமைப் பணி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்
மாநில துணை செயலாளர் தொழிலாளர் வி டுதலை முன்னணி பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது
அதில் சிறப்பு அழைப்பாழாக
மாநகர மாவட்ட செயலார் வழக்கறிஞர் அருள் கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட பொருளாளர் சந்தன மொழி, மாவட்ட துணை செயலாளர் புல்லட் லாரண்ஸ், கிழக்கு தொகுதி செயலாளர் கனியமுதன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, ஏர்போர்ட் பகுதி செயலாளர் மாரிமுத்து மேஸ்திரி பழனிவேல், தொழிற்சங்க செயலாளர் இளங்கோவன் மார்க்கெட் சுமைப் பணி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment