Sunday, September 02, 2018
திருச்சி        2.9.18
எம்.ஏ.ஆர் என்ஜினியரிங் கல்லூரி பட்டமளிப்பு விழா - 200 க்கும் மேற்பட்டோருக்கு பட்டங்கள்
திருச்சி விராலிமலை அருகே உள்ள என்ஜினியரிங் மற்றும் டெக்னாலாஜி கல்லூரியில் 6–வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவுக்கு கல்லூரி நிறுவனர் முகமது யூனுஸ் தலைமை வகித்து பேசினார். விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் பதிவாளர் டாக்டர் கோபிநாத் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில்:
மாணவ, மாணவியர்களின் வாழ்க்கையில் பட்டம் பெறும் நாள் பொன்னாள்.பட்டம் பெற்ற பொறியாளர்களுக்கு பணியிடத்தில் பணிச்சூழல்களுக்கு கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு தனக்கு தகுதிக்கேற்ப நமது திறமையை வளர்த்துக் கொண்டு சுயநலம் பாராமல் திறம்பட செயல்பட வேண்டும்
விழாவில் எம்.ஏ.ஆர் மற்றும் எம்.ஐ.இ.டி கல்லூரி துணை தலைவர் அப்துல் ஜலீல் பட்டங்களை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக் கூறினர். கல்லூரி முதல்வர் குகராஜா வரவேற்புரையாற்றினார். வேதியியல் துறை உதவி பேராசிரியர் மாரியப்பன் நன்றியுரையாற்றினார். மாணவ, மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எம்.ஏ.ஆர் என்ஜினியரிங் கல்லூரி பட்டமளிப்பு விழா - 200 க்கும் மேற்பட்டோருக்கு பட்டங்கள்
திருச்சி விராலிமலை அருகே உள்ள என்ஜினியரிங் மற்றும் டெக்னாலாஜி கல்லூரியில் 6–வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.
பட்டமளிப்பு விழாவுக்கு கல்லூரி நிறுவனர் முகமது யூனுஸ் தலைமை வகித்து பேசினார். விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் பதிவாளர் டாக்டர் கோபிநாத் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில்:
மாணவ, மாணவியர்களின் வாழ்க்கையில் பட்டம் பெறும் நாள் பொன்னாள்.பட்டம் பெற்ற பொறியாளர்களுக்கு பணியிடத்தில் பணிச்சூழல்களுக்கு கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு தனக்கு தகுதிக்கேற்ப நமது திறமையை வளர்த்துக் கொண்டு சுயநலம் பாராமல் திறம்பட செயல்பட வேண்டும்
விழாவில் எம்.ஏ.ஆர் மற்றும் எம்.ஐ.இ.டி கல்லூரி துணை தலைவர் அப்துல் ஜலீல் பட்டங்களை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக் கூறினர். கல்லூரி முதல்வர் குகராஜா வரவேற்புரையாற்றினார். வேதியியல் துறை உதவி பேராசிரியர் மாரியப்பன் நன்றியுரையாற்றினார். மாணவ, மாணவிகள் மற்றும் அவரது பெற்றோர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 


0 comments:
Post a Comment