Friday, October 05, 2018

On Friday, October 05, 2018 by Tamilnewstv   
திருச்சி - 05



பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாமக சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டிக்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம்



திருச்சி பாமக சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது மேலும் கூறுகையில் மத்திய மாநில அரசுகள் மக்களை பாதிக்காத வகையில் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்க வேண்டும் இல்லாவிட்டால் மாபெரும் போராட்டம் சந்திக்க நேரிடும் என எச்சரித்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் உமாநாத் மாவட்ட தலைவர் வினோத் மாவட்ட செயலாளர் திலீப் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பேட்டி: ஸ்ரீதர் மாநில துணை பொதுச்செயலாளர் பாமக

0 comments: