Friday, October 05, 2018
திருச்சி - 05
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாமக சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டிக்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி பாமக சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது மேலும் கூறுகையில் மத்திய மாநில அரசுகள் மக்களை பாதிக்காத வகையில் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்க வேண்டும் இல்லாவிட்டால் மாபெரும் போராட்டம் சந்திக்க நேரிடும் என எச்சரித்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் உமாநாத் மாவட்ட தலைவர் வினோத் மாவட்ட செயலாளர் திலீப் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பேட்டி: ஸ்ரீதர் மாநில துணை பொதுச்செயலாளர் பாமக
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாமக சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டிக்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி பாமக சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது மேலும் கூறுகையில் மத்திய மாநில அரசுகள் மக்களை பாதிக்காத வகையில் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்க வேண்டும் இல்லாவிட்டால் மாபெரும் போராட்டம் சந்திக்க நேரிடும் என எச்சரித்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் உமாநாத் மாவட்ட தலைவர் வினோத் மாவட்ட செயலாளர் திலீப் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பேட்டி: ஸ்ரீதர் மாநில துணை பொதுச்செயலாளர் பாமக
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
0 comments:
Post a Comment