Sunday, October 13, 2019
திருச்சி கேர் அகடமி சார்பில் சிகரம் தொடவா நிகழ்ச்சி நடைபெற்றது
திருச்சி Care academy சார்பில் சிகரம் தொட வா என்னும் நிகழ்ச்சி வடக்கு ஆண்டாள் தெருவிலுள்ள Care academy கூட்டரங்கில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக டிஎன்பிசி யுபிஎஸ்சி எஸ்எஸ்சி ஆர்ஆர்பி போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி என வழி காட்டவும் சிறப்பு விருந்தினராக நந்தகுமார் ஐஆர்எஸ் ஜாயின்ட் கமிஷனர் இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்ட் கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சி வெற்றி வழிகாட்டும் வாழ்வுக்கு நெறிகாட்டும் என்பதற்கேற்ப இயக்குனர் பேராசிரியர் முத்தமிழ்ச் செல்வன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது கிருஷ்ணவேணி முத்தமிழ்செல்வன் வரவேற்புரையாற்றினார் கோவிந்தசாமி தலைவர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் வாழ்த்துரை வழங்கினார் சிறப்பு அழைப்பாளராக சாதித்த சாமானியன் என்ற பெயரைக் கொண்ட நந்தகுமார் ஐயா அவர்கள் உரையாற்றினார் முனியப்பன் ஆசிரியப் பயிற்றுநர் கல்வித்துறை நன்றி உரையாற்றினார்
திருச்சி Care academy சார்பில் சிகரம் தொட வா என்னும் நிகழ்ச்சி வடக்கு ஆண்டாள் தெருவிலுள்ள Care academy கூட்டரங்கில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக டிஎன்பிசி யுபிஎஸ்சி எஸ்எஸ்சி ஆர்ஆர்பி போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி என வழி காட்டவும் சிறப்பு விருந்தினராக நந்தகுமார் ஐஆர்எஸ் ஜாயின்ட் கமிஷனர் இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்ட் கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சி வெற்றி வழிகாட்டும் வாழ்வுக்கு நெறிகாட்டும் என்பதற்கேற்ப இயக்குனர் பேராசிரியர் முத்தமிழ்ச் செல்வன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது கிருஷ்ணவேணி முத்தமிழ்செல்வன் வரவேற்புரையாற்றினார் கோவிந்தசாமி தலைவர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் வாழ்த்துரை வழங்கினார் சிறப்பு அழைப்பாளராக சாதித்த சாமானியன் என்ற பெயரைக் கொண்ட நந்தகுமார் ஐயா அவர்கள் உரையாற்றினார் முனியப்பன் ஆசிரியப் பயிற்றுநர் கல்வித்துறை நன்றி உரையாற்றினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment