Sunday, October 13, 2019
திருச்சி கேர் அகடமி சார்பில் சிகரம் தொடவா நிகழ்ச்சி நடைபெற்றது
திருச்சி Care academy சார்பில் சிகரம் தொட வா என்னும் நிகழ்ச்சி வடக்கு ஆண்டாள் தெருவிலுள்ள Care academy கூட்டரங்கில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக டிஎன்பிசி யுபிஎஸ்சி எஸ்எஸ்சி ஆர்ஆர்பி போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி என வழி காட்டவும் சிறப்பு விருந்தினராக நந்தகுமார் ஐஆர்எஸ் ஜாயின்ட் கமிஷனர் இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்ட் கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சி வெற்றி வழிகாட்டும் வாழ்வுக்கு நெறிகாட்டும் என்பதற்கேற்ப இயக்குனர் பேராசிரியர் முத்தமிழ்ச் செல்வன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது கிருஷ்ணவேணி முத்தமிழ்செல்வன் வரவேற்புரையாற்றினார் கோவிந்தசாமி தலைவர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் வாழ்த்துரை வழங்கினார் சிறப்பு அழைப்பாளராக சாதித்த சாமானியன் என்ற பெயரைக் கொண்ட நந்தகுமார் ஐயா அவர்கள் உரையாற்றினார் முனியப்பன் ஆசிரியப் பயிற்றுநர் கல்வித்துறை நன்றி உரையாற்றினார்
திருச்சி Care academy சார்பில் சிகரம் தொட வா என்னும் நிகழ்ச்சி வடக்கு ஆண்டாள் தெருவிலுள்ள Care academy கூட்டரங்கில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக டிஎன்பிசி யுபிஎஸ்சி எஸ்எஸ்சி ஆர்ஆர்பி போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி என வழி காட்டவும் சிறப்பு விருந்தினராக நந்தகுமார் ஐஆர்எஸ் ஜாயின்ட் கமிஷனர் இன்கம் டேக்ஸ் டிபார்ட்மென்ட் கலந்து கொண்டார் இந்நிகழ்ச்சி வெற்றி வழிகாட்டும் வாழ்வுக்கு நெறிகாட்டும் என்பதற்கேற்ப இயக்குனர் பேராசிரியர் முத்தமிழ்ச் செல்வன் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது கிருஷ்ணவேணி முத்தமிழ்செல்வன் வரவேற்புரையாற்றினார் கோவிந்தசாமி தலைவர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் வாழ்த்துரை வழங்கினார் சிறப்பு அழைப்பாளராக சாதித்த சாமானியன் என்ற பெயரைக் கொண்ட நந்தகுமார் ஐயா அவர்கள் உரையாற்றினார் முனியப்பன் ஆசிரியப் பயிற்றுநர் கல்வித்துறை நன்றி உரையாற்றினார்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
0 comments:
Post a Comment