Wednesday, December 18, 2019
On Wednesday, December 18, 2019 by Tamilnewstv in Trichy Sabari inathan, திருச்சி சபரிநாதன் 9443086297
*குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து AIYF சார்பாக திருச்சியில் ஆர்ப்பாட்டம்*
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பாக குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் திருச்சி உறையூர் குறதெரு பகுதியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் எம்.செல்வகுமார் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. மறியலை ஏஐடியுசி மாவட்ட தலைவர் மாவட்ட தோழர் க.சுரேஷ் தொடங்கி வைத்தார். மறியலில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநிலத் துணைச் செயலாளர் ஜி.ஆர். தினேஷ், மாவட்ட செயலாளர் க.இப்ராஹிம், மாவட்டத் தலைவர் சே.சூர்யா, சி.எம்.தாஸ் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற புறநகர் மாவட்டச் செயலாளர் ஆ. ஜான்சன் ராஜ்குமார் இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் ஆர்.முருகேசன், துணைத் தலைவர் ராஜாமுகமது, மாவட்ட பொருளாளர் கே.கே.முருகேசன் மற்றும் அனைத்து இளைஞர் பெருமன்ற ஆ.சுதாகர் ஆகிய 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பாக குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் திருச்சி உறையூர் குறதெரு பகுதியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் எம்.செல்வகுமார் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. மறியலை ஏஐடியுசி மாவட்ட தலைவர் மாவட்ட தோழர் க.சுரேஷ் தொடங்கி வைத்தார். மறியலில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநிலத் துணைச் செயலாளர் ஜி.ஆர். தினேஷ், மாவட்ட செயலாளர் க.இப்ராஹிம், மாவட்டத் தலைவர் சே.சூர்யா, சி.எம்.தாஸ் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற புறநகர் மாவட்டச் செயலாளர் ஆ. ஜான்சன் ராஜ்குமார் இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் ஆர்.முருகேசன், துணைத் தலைவர் ராஜாமுகமது, மாவட்ட பொருளாளர் கே.கே.முருகேசன் மற்றும் அனைத்து இளைஞர் பெருமன்ற ஆ.சுதாகர் ஆகிய 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment