Wednesday, December 18, 2019
On Wednesday, December 18, 2019 by Tamilnewstv in Trichy Sabari inathan, திருச்சி சபரிநாதன் 9443086297
*குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து AIYF சார்பாக திருச்சியில் ஆர்ப்பாட்டம்*
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பாக குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் திருச்சி உறையூர் குறதெரு பகுதியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் எம்.செல்வகுமார் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. மறியலை ஏஐடியுசி மாவட்ட தலைவர் மாவட்ட தோழர் க.சுரேஷ் தொடங்கி வைத்தார். மறியலில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநிலத் துணைச் செயலாளர் ஜி.ஆர். தினேஷ், மாவட்ட செயலாளர் க.இப்ராஹிம், மாவட்டத் தலைவர் சே.சூர்யா, சி.எம்.தாஸ் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற புறநகர் மாவட்டச் செயலாளர் ஆ. ஜான்சன் ராஜ்குமார் இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் ஆர்.முருகேசன், துணைத் தலைவர் ராஜாமுகமது, மாவட்ட பொருளாளர் கே.கே.முருகேசன் மற்றும் அனைத்து இளைஞர் பெருமன்ற ஆ.சுதாகர் ஆகிய 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பாக குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் திருச்சி உறையூர் குறதெரு பகுதியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் எம்.செல்வகுமார் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. மறியலை ஏஐடியுசி மாவட்ட தலைவர் மாவட்ட தோழர் க.சுரேஷ் தொடங்கி வைத்தார். மறியலில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாநிலத் துணைச் செயலாளர் ஜி.ஆர். தினேஷ், மாவட்ட செயலாளர் க.இப்ராஹிம், மாவட்டத் தலைவர் சே.சூர்யா, சி.எம்.தாஸ் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற புறநகர் மாவட்டச் செயலாளர் ஆ. ஜான்சன் ராஜ்குமார் இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் ஆர்.முருகேசன், துணைத் தலைவர் ராஜாமுகமது, மாவட்ட பொருளாளர் கே.கே.முருகேசன் மற்றும் அனைத்து இளைஞர் பெருமன்ற ஆ.சுதாகர் ஆகிய 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment