Sunday, December 22, 2019
On Sunday, December 22, 2019 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
திருச்சி சோமரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் குணவதி துரைபாண்டியன் திமுக வேட்பாளர் கூறுகையில்
காவல் நிலையம் அருகே திருடு போகிறது அதற்கு சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும் சாலை வசதி செய்து தரப்படும் அடிப்படை தேவையான குடிநீர் வசதி சாக்கடை வசதி பள்ளி குழந்தைகளுக்கு தேவையான நூலகம் அமைத்து தரப்படும் பூங்காவை புதுப்பித்துக் குழந்தைகள் விளையாடு வதற்கு ஏதுவாக வசதிகள் செய்து தரப்படும் திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு தடுக்கும் வகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக கழிப்பறைகள் கட்டித்தரப்படும் என்று குணவதி துரைப்பாண்டியன் பேட்டி அளித்தார்
பேட்டி.... குணவதி துரைப்பாண்டியன் சோமரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்
காவல் நிலையம் அருகே திருடு போகிறது அதற்கு சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும் சாலை வசதி செய்து தரப்படும் அடிப்படை தேவையான குடிநீர் வசதி சாக்கடை வசதி பள்ளி குழந்தைகளுக்கு தேவையான நூலகம் அமைத்து தரப்படும் பூங்காவை புதுப்பித்துக் குழந்தைகள் விளையாடு வதற்கு ஏதுவாக வசதிகள் செய்து தரப்படும் திறந்தவெளியில் மலம் கழிப்பதற்கு தடுக்கும் வகையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக கழிப்பறைகள் கட்டித்தரப்படும் என்று குணவதி துரைப்பாண்டியன் பேட்டி அளித்தார்
பேட்டி.... குணவதி துரைப்பாண்டியன் சோமரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
0 comments:
Post a Comment