Saturday, February 29, 2020
On Saturday, February 29, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி பிப் 28
திருச்சியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தி வந்த
10அடிநீள முதலை பிடிபட்டது
திருச்சி உய்யகொண்டான் திருமலை
கல்லாங்காடு
குழுமாயி அம்மன் கோவில் அருகே
முதலை ஒன்று கோயிலுக்கு செல்லும் பக்தர்களை அச்சுறுத்தி வந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர்
மற்றும் காவல்துறையினர் பத்தடிநீள முதலையை நீண்ட போராட்டத்திற்கு பிடித்து பாதுகாப்புடன் தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே உள்ள காவிரி ஆற்றுப்பகுதியில் பாதுகாப்புடன் விட்டனர்.
நாளை திருவிழா நடைபெற உள்ள நிலையில் குழுமாயி அம்மன் கோவிலுக்கு செல்லும்
பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
பிடிபட்ட இந்த முதலை நன்னீர் வகையைச் சேர்ந்த முதலை என வனத்துறையினர் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
சிங்கவால் குரங்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் வாழ்ந்து வரக்கூடிய குரங்கினமாகும். வால்பாறை பகுதியில் அய்யர்பாடி, ரொட்டிக்கடை,...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
.திருச்சி பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் பயணிகள் திருச்சி வருகை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கர்நாடகா மாநிலம் பெங்களூரி...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
மாமேதை அம்பேத்கார் பாவேந்தர் பாரதிதாசன் 125 வது பிறந்த நாள் விழா சிறப்பு கூட்டம் உறையூர் கைத்தறி நெசவாளர் திருமணமண்டபத்தில...
0 comments:
Post a Comment