Saturday, February 29, 2020
On Saturday, February 29, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி பிப் 28
திருச்சியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தி வந்த
10அடிநீள முதலை பிடிபட்டது
திருச்சி உய்யகொண்டான் திருமலை
கல்லாங்காடு
குழுமாயி அம்மன் கோவில் அருகே
முதலை ஒன்று கோயிலுக்கு செல்லும் பக்தர்களை அச்சுறுத்தி வந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர்
மற்றும் காவல்துறையினர் பத்தடிநீள முதலையை நீண்ட போராட்டத்திற்கு பிடித்து பாதுகாப்புடன் தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே உள்ள காவிரி ஆற்றுப்பகுதியில் பாதுகாப்புடன் விட்டனர்.
நாளை திருவிழா நடைபெற உள்ள நிலையில் குழுமாயி அம்மன் கோவிலுக்கு செல்லும்
பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
பிடிபட்ட இந்த முதலை நன்னீர் வகையைச் சேர்ந்த முதலை என வனத்துறையினர் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 51). இவர் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி எஸ்தர் ஜெனிட்டா. இவர் க...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி திருப்ப+ர் ஐயப்பன் கோவிலில் இர...
-
திருச்சியில் தமுமுக தமிழ்நாடுதவ்ஹித் ஜமாத் பாபுலர்பிரண்ட் ஆப் இந்தியா காங்கிரஸ் திமுக மதிமுக விடுதலை சிறுத்தைகள் புதியதழி...
-
திருச்சி 22.2.18 இந்தியாவிற்காக சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற திருச்சி யுகேஷ்குமார் சர்வதேச ஆசிய நாடுக...
-
திருச்சி 25.2.18 இந்தியாவிலேயே முதன் முறையாக நிள அளவையர் பணிக்கு திருச்சி என்.ஆர்.ஐ.ஏ.எஸ் அகடாமியில் பயின்ற பார்வையற்ற மாற்று திறனா...
-
திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாநகர...
-
திருப்பூர்,கேரளாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருப்பூர் வழியாக செல்லும் ரெயில்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் மிகவும்...
-
திருச்சி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று குற்றவியல் நீதிமன்றத்தில் எண் 3 இல் ஆஜராகி குற்...
0 comments:
Post a Comment