Wednesday, March 18, 2020
On Wednesday, March 18, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருப்பூர், திருச்சி தில்லைநகர் தமிழகம் முழுவதும் பல இடங்களில் RMWC என்றும் பல பெயரில் நிதி நிறுவனம் அலுவலகம் அமைத்து பல கோடி ரூபாய் பொது மக்களை ஏமாற்றி சம்பாதித்து தற்போது திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டுவரும் நிறுவனம் எல்பின் என்கிற ஸ்பாரோ குளோபல் ஏஜென்சி
இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் அழகர்சாமி என்னும் ராஜா, எஸ் ஆர் கே ரமேஷ் என அழைக்கப்படும் ரமேஷ்குமார் ஆகிய இருவரும் விதவிதமான திட்டங்கள் அறிவித்து மக்களை ஏமாற்றி பல கோடி ஏமாற்றி சம்பாதித்து வருகின்றனர்.
சமீபத்தில் தஞ்சையில் அனுமதியின்றி நடத்திய கூட்டத்தை தொடர்ந்து தஞ்சை லீடர்கள் பிரசன்ன வெங்கடேஷ், கிங்ஸ்லி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றொரு பெண் தலைமறைவானார். கைது செய்யப்பட்ட இருவரும் ராஜா என்கிற அழகர்சாமியால் பல கோடி செலவு செய்து ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து எல்பின் நிறுவனர் ராஜா காவல் துறையை எச்சரிக்கும் வகையில் வாட்ஸ்அப் ஆடியோ ரெக்கார்டிங் ஒன்றை அனுப்பினார்.
இதனால் காவல்துறையினர் ராஜா மீது கடும் கோபத்தில் இருந்தனர். இன்றைக்கு ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் எஸ்ஆர்கே ரமேஷ் என்கிற ரமேஷ்குமார் இருவரும் அலுவலகத்தில் கூட்டம் நடத்தி நடைபெற்ற கூட்டத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளை வைத்து தஞ்சை காவல் நிலைய வழக்கை ஒன்றுமில்லாமல் செய்து விட்டோம் இனிமேல் தஞ்சையில் பிரச்சனை இல்லை என்று எல்பின் உறுப்பினர்களிடையே கூறி உள்ளனர்
இதனைத்தொடர்ந்து ராஜா மற்றும் ரமேஷ் மீது மதுரையில் தற்போது காவல்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக இவர்கள் மீது உள்ள வழக்குகளை தூசி தட்டினாலும் அதனையும் நாங்கள் மிரட்டியோ அல்லது பேரம் பேசி ஒன்றுமில்லாமல் செய்து விடுவோம் என்று தொடர்ச்சியாக அவர்கள் உறுப்பினர்களிடையே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளையும் காவல் துறையும் தமிழக அரசையும் எதிர்க்கும் வண்ணமே இவர்கள் வட்டாரத்தில் கூறி வருவதாக தகவல்கள் வெளியாகிறது அதற்கு உதாரணம் முன்பே வாட்ஸ் அப்பில் ராஜா என்கிற அழகர்சாமி ஆடியோ உதாரணம் அதேபோல் திருப்பூரிலும் மற்றும் தமிழகத்தில் காவல்துறையினர் பழைய வழக்குகளை தூசி தட்டி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதே இவர்களிடம் ஏமாந்தவர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது .
எல்பின் நிறுவனத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் மாபெரும் கூட்டம் நடத்தி பெரிய அளவில் பணத்தை சுருட்டிக்கொண்டு ராஜா மற்றும் ரமேஷ் இருவரும் மீண்டும் தலைமறைவாக அவர்களா அதற்கு முன் காவல்துறை அதிரடி ஆக்ஷனில் களம் இறங்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனால் காவல்துறையினர் வழக்குகளை துரிதப்படுத்தி இதனால் இருவர் மற்றும் இவர்களது கூட்டாளிகள் பலர் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதனைத்தொடர்ந்து இவர்கள் நடத்தும் நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் தைரியமாக தொடர்ந்து புகார்கள் காவல்துறையிடம் அளிப்பார்கள் என பொதுமக்கள் கூறிவருகிறார்கள்
இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் அழகர்சாமி என்னும் ராஜா, எஸ் ஆர் கே ரமேஷ் என அழைக்கப்படும் ரமேஷ்குமார் ஆகிய இருவரும் விதவிதமான திட்டங்கள் அறிவித்து மக்களை ஏமாற்றி பல கோடி ஏமாற்றி சம்பாதித்து வருகின்றனர்.
சமீபத்தில் தஞ்சையில் அனுமதியின்றி நடத்திய கூட்டத்தை தொடர்ந்து தஞ்சை லீடர்கள் பிரசன்ன வெங்கடேஷ், கிங்ஸ்லி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மற்றொரு பெண் தலைமறைவானார். கைது செய்யப்பட்ட இருவரும் ராஜா என்கிற அழகர்சாமியால் பல கோடி செலவு செய்து ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து எல்பின் நிறுவனர் ராஜா காவல் துறையை எச்சரிக்கும் வகையில் வாட்ஸ்அப் ஆடியோ ரெக்கார்டிங் ஒன்றை அனுப்பினார்.
இதனால் காவல்துறையினர் ராஜா மீது கடும் கோபத்தில் இருந்தனர். இன்றைக்கு ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் எஸ்ஆர்கே ரமேஷ் என்கிற ரமேஷ்குமார் இருவரும் அலுவலகத்தில் கூட்டம் நடத்தி நடைபெற்ற கூட்டத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளை வைத்து தஞ்சை காவல் நிலைய வழக்கை ஒன்றுமில்லாமல் செய்து விட்டோம் இனிமேல் தஞ்சையில் பிரச்சனை இல்லை என்று எல்பின் உறுப்பினர்களிடையே கூறி உள்ளனர்
இதனைத்தொடர்ந்து ராஜா மற்றும் ரமேஷ் மீது மதுரையில் தற்போது காவல்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக இவர்கள் மீது உள்ள வழக்குகளை தூசி தட்டினாலும் அதனையும் நாங்கள் மிரட்டியோ அல்லது பேரம் பேசி ஒன்றுமில்லாமல் செய்து விடுவோம் என்று தொடர்ச்சியாக அவர்கள் உறுப்பினர்களிடையே தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளையும் காவல் துறையும் தமிழக அரசையும் எதிர்க்கும் வண்ணமே இவர்கள் வட்டாரத்தில் கூறி வருவதாக தகவல்கள் வெளியாகிறது அதற்கு உதாரணம் முன்பே வாட்ஸ் அப்பில் ராஜா என்கிற அழகர்சாமி ஆடியோ உதாரணம் அதேபோல் திருப்பூரிலும் மற்றும் தமிழகத்தில் காவல்துறையினர் பழைய வழக்குகளை தூசி தட்டி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதே இவர்களிடம் ஏமாந்தவர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது .
எல்பின் நிறுவனத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் மாபெரும் கூட்டம் நடத்தி பெரிய அளவில் பணத்தை சுருட்டிக்கொண்டு ராஜா மற்றும் ரமேஷ் இருவரும் மீண்டும் தலைமறைவாக அவர்களா அதற்கு முன் காவல்துறை அதிரடி ஆக்ஷனில் களம் இறங்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனால் காவல்துறையினர் வழக்குகளை துரிதப்படுத்தி இதனால் இருவர் மற்றும் இவர்களது கூட்டாளிகள் பலர் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதனைத்தொடர்ந்து இவர்கள் நடத்தும் நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் தைரியமாக தொடர்ந்து புகார்கள் காவல்துறையிடம் அளிப்பார்கள் என பொதுமக்கள் கூறிவருகிறார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
0 comments:
Post a Comment