Wednesday, March 18, 2020
On Wednesday, March 18, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி
திருச்சி மத்திய சிறை அருகே தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் சிறை நிரப்பும் போராட்டம் இன்று நடைபெற்றது.
என்.பி.ஆர்.க்கு எதிராக தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என சுமார்
1000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு கொண்டு வர இருக்கும் என்.பி.ஆர்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும், உடனடியாக தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மத்திய அரசின்
நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிம் நிலையில் சி.ஏ ஏ,
என்.ஆர்.சி
என்.பி.ஆர் என்ற வாசகம் எழுதிய கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டது. அப்போது தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை பொது செயலாளர் அப்துல் கரீம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசு என்.பி.ஆர் நடவடிக்கை மூலமாக அனைவரிடமும் பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்று கட்டாய படுத்துகிறது,
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களிடம் பிறப்பு சான்றிதழ் இல்லை.
அண்டை மாநிலமான கேரளா, பீகார் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் என்.பி.ஆர்.க்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்திலும் சட்ட பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
எனவே தமிழக அரசு இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேட்டி:
அப்துல் கரீம் மாநில துணை பொது செயலாளர் - தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத்
.
என்.பி.ஆர்.க்கு எதிராக தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என சுமார்
1000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு கொண்டு வர இருக்கும் என்.பி.ஆர்க்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும், உடனடியாக தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது.
மத்திய அரசின்
நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிம் நிலையில் சி.ஏ ஏ,
என்.ஆர்.சி
என்.பி.ஆர் என்ற வாசகம் எழுதிய கருப்பு பலூன்கள் பறக்க விடப்பட்டது. அப்போது தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை பொது செயலாளர் அப்துல் கரீம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசு என்.பி.ஆர் நடவடிக்கை மூலமாக அனைவரிடமும் பிறப்பு சான்றிதழ் வேண்டும் என்று கட்டாய படுத்துகிறது,
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களிடம் பிறப்பு சான்றிதழ் இல்லை.
அண்டை மாநிலமான கேரளா, பீகார் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் என்.பி.ஆர்.க்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்திலும் சட்ட பேரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்.
எனவே தமிழக அரசு இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேட்டி:
அப்துல் கரீம் மாநில துணை பொது செயலாளர் - தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாத்
.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
0 comments:
Post a Comment