Monday, March 16, 2020

On Monday, March 16, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டம், உறையூர் காசிசெட்டித்தெருவை

சேர்ந்த சரவணகுமார்  என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு  அளித்தார் சில நாட்களுக்கு முன்பு நான் வளர்த்த ஆடுகளை  அடையாளம் தெரியாத நபர்கள் ஆடுகளை திருடி சென்றதாகவும் இது குறித்து  காவல் நிலையத்தில் புகார் செய்தும் Pending நிலையில் உள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள்  என்னுடைய ஆடுகளை கடத்தியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் சம்மந்தப்பட்ட உரிமையாளர்கூறியுள்ளனர்.

0 comments: