Friday, April 17, 2020
On Friday, April 17, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஏப் 16
திருச்சியில் கொரோனா பாதிப்பு 43 பேரில் 32 பேர் வீடு திரும்பினர் - கைதட்டலுடன் விடைபெற்றனர்.
திருச்சியில் கொரோனா பாதிப்பு 43 பேரில் 32 பேர் வீடு திரும்பினர் - கைதட்டலுடன் விடைபெற்றனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா
வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி
மாநிலங்களில் இருந்து வருகை புரிந்த 3,045 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி
கண்காணிக்கப்பட்டு
வருகின்றனர்.
அனைவரும்
நல்ல நிலையில்
உள்ளனர்.
தற்போது
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1நபருக்கும், அரியலுூர் மாவட்டத்தை
சார்ந்த 1நபருக்கும்
பெரம்பலூர்
மாவட்டத்தை சார்ந்த
1 நபருக்கும்
திருச்சி மாவட்டத்தை
சேர்ந்த 40நபருக்கும் உறுதி செய்யப்பட்டு
மேற்கண்ட 43நபர்களும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களின் ரத்த பரிசோதனை பெறபட்டு
32பேர் சிகிச்சை முடிந்து இன்று காலை
9மணிக்கு அரசு மருத்துவமனையிலிருந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வீடு திரும்பினர்.
அவர்களை மாவட்ட ஆட்சியர் சிவராசு, மருத்துவமனை டீன் வனிதா, ஆகியோர் பழங்கள் கொடுத்த வாழ்த்து தெரிவித்தார். மருத்துவமனை ஊழியர்கள் கைகளை தட்டி விடை கொடுத்தனர்.
இவர்கள் தொடர்ந்த அவர்களது வீடுகளில் 14 நாள் தனிமை படுத்தபவார்கள் அதன் பின்னர் மருத்துவ சோதனைக்கு பின்னர் வழக்கமான பணியில் ஈடுப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
பேட்டி : சிவராசு,
மாவட்ட ஆட்சியர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
எல்பின் நிறுவனம் குறித்து சிவகங்கை SP யிடம் புகார் . எல்பின் நிறுவனம் தற்போது காரைக்குடியில் கூட்டம் நடத்தப் போவதாக தகவல் வந்துள்ளது...
-
திருப்பூர் அருகே சாலை மறியல் செய்தவர்களை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் சமரசம் செய்து அவர்களது கோரிக்கையை உடனடியாக தீர்த்து வைத்தார்.இது பற்...
-
த்ரிஷா நடிகையாக அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தே கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் ஜோடியாக த்ரிஷா அறிமு...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
திருச்சி_30.09.18 எஸ்.கே.டி. வினோதினி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களுக்கு நல திட்டம் ...
-
ஸதாபிஷேக மஹோத்ஸவம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்டவன் ஸ்ரீ ரங்கராமானுஜ மஹாதேசிகன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்ரீரங்கம் ஸ்ரீமதாண்...
-
திருச்சி 6.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கிழக்கு சட்டமன்ற தொகுதிவேட்பாளர் ராஜைய்யன் இன்று...
-
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ரூ.36 கோடியே 61 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்வதற்காக பூமிபூஜையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ந...
-
Trichy kala bairavar koil spl pooja AiAdmk thalamai korada manoharan and thunai mayer sreenivasan participate
0 comments:
Post a Comment