Friday, April 17, 2020
On Friday, April 17, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி ஏப் 16
திருச்சியில் கொரோனா பாதிப்பு 43 பேரில் 32 பேர் வீடு திரும்பினர் - கைதட்டலுடன் விடைபெற்றனர்.
திருச்சியில் கொரோனா பாதிப்பு 43 பேரில் 32 பேர் வீடு திரும்பினர் - கைதட்டலுடன் விடைபெற்றனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா
வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி
மாநிலங்களில் இருந்து வருகை புரிந்த 3,045 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி
கண்காணிக்கப்பட்டு
வருகின்றனர்.
அனைவரும்
நல்ல நிலையில்
உள்ளனர்.
தற்போது
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1நபருக்கும், அரியலுூர் மாவட்டத்தை
சார்ந்த 1நபருக்கும்
பெரம்பலூர்
மாவட்டத்தை சார்ந்த
1 நபருக்கும்
திருச்சி மாவட்டத்தை
சேர்ந்த 40நபருக்கும் உறுதி செய்யப்பட்டு
மேற்கண்ட 43நபர்களும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களின் ரத்த பரிசோதனை பெறபட்டு
32பேர் சிகிச்சை முடிந்து இன்று காலை
9மணிக்கு அரசு மருத்துவமனையிலிருந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வீடு திரும்பினர்.
அவர்களை மாவட்ட ஆட்சியர் சிவராசு, மருத்துவமனை டீன் வனிதா, ஆகியோர் பழங்கள் கொடுத்த வாழ்த்து தெரிவித்தார். மருத்துவமனை ஊழியர்கள் கைகளை தட்டி விடை கொடுத்தனர்.
இவர்கள் தொடர்ந்த அவர்களது வீடுகளில் 14 நாள் தனிமை படுத்தபவார்கள் அதன் பின்னர் மருத்துவ சோதனைக்கு பின்னர் வழக்கமான பணியில் ஈடுப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
பேட்டி : சிவராசு,
மாவட்ட ஆட்சியர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...


0 comments:
Post a Comment