Sunday, April 05, 2020
On Sunday, April 05, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன்9443086297
திருச்சி ஏப் 05
திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து 67 பேர் தனியார் கல்லூரிக்கு இடம் மற்றப்பட்டனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் 120 பேர் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 17 பேருக்கு தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எஞ்சியவர்களின் இரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. இவர்களில் 36பேருக்கு தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு உறுதி செய்துள்ளது. இதனை தொடர்ந்து மீதும் இருந்த 67 பேர் பாதுகாப்பு உடை அணிவிக்கப்பட்டு
10- 10பேர்களாக 108 ஆம்புலன்ஸ் மூலம் டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் ஜமால் முகமது தனியார் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள். 7 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ரத்த பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னர் அவர்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நபர்களின் விருப்பத்தின் பேரில் இடம் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து 67 பேர் தனியார் கல்லூரிக்கு இடம் மற்றப்பட்டனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் 120 பேர் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 17 பேருக்கு தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எஞ்சியவர்களின் இரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. இவர்களில் 36பேருக்கு தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவு உறுதி செய்துள்ளது. இதனை தொடர்ந்து மீதும் இருந்த 67 பேர் பாதுகாப்பு உடை அணிவிக்கப்பட்டு
10- 10பேர்களாக 108 ஆம்புலன்ஸ் மூலம் டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் ஜமால் முகமது தனியார் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள். 7 நாட்களுக்கு பின்னர் மீண்டும் ரத்த பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னர் அவர்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நபர்களின் விருப்பத்தின் பேரில் இடம் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment