Saturday, April 04, 2020

On Saturday, April 04, 2020 by Tamilnewstv in    
திருச்சி கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில் உணவு சாலையோர மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது


தமிழகத்தில் தொற்றுநோய் பரவாமல் இருக்க சில நாட்களாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அதேபோன்று சாலையோர மக்கள்  பாதிக்காமல் இருக்க அரசு பல்வேறு சமூகநல அமைப்பினரை உதவி செய்யும்படி கேட்டுக்கொண்டது அதற்கு பல சமூக நல அமைப்பினர் சாலையோர மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்
அதன் தொடர்ச்சியாக இன்று கனரா வங்கி அதிகாரிகள் சங்கம்  சார்பாக திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள சாலையோர மக்களுக்கு இலவச உணவு வழங்கினர்

இந்நிகழ்வை கனரா வங்கி மண்டல மேலாளர் ஸ்ரீகுமரன் துவக்கி வைத்தார் மண்டலச் செயலாளர் ராஜகோபால் எஸ் ஆர் கிருஷ்ணன் அறிவழகன் விக்னேஷ் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உணவு வழங்கினார்கள்
என சங்கத்தின் ஊடகத் தொடர்பாளர் *ஆர் வி எஸ்* தெரிவித்தார்

0 comments: