Wednesday, April 08, 2020
On Wednesday, April 08, 2020 by Tamilnewstv in திருச்சி சபரிநாதன் 9443086297
ஆபத்தை அறியாத சமயபுரம் பொதுமக்கள்...!
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் மத்திய அரசு தமிழக அரசு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது கூட்டம் கூடுவதும் முக கவசம் அணியாமல் வெளியே செல்வதும் தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறது
இவ்வேளையில் சமயபுரம் பகுதியில் நியாயவிலை கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டமாக நின்றது அப்பகுதியைச் என்ற மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, சமூக இடைவெளி இல்லாமலும் முகக் கவசம் அணியாமலும் அப்பகுதியில் கூடிய கூட்டம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. காவல்துறையினர் அங்கு வந்து மக்களை சமூக இடைவெளிவிட்டு நிற்க அறிவுறுத்தியும் பொதுமக்கள் கேட்காமல் அலட்சியமாக நின்றனர், பிறகு காவல்துறையினர் வெகுநேரமாக நின்று பார்த்துவிட்டு ஒரு இருசக்கர வாகனத்தில் 3 காவல்துறையினர் ஏறிச் சென்றனர்.
அதை பார்த்த பொதுமக்கள் நம்மை இடைவெளி விட்டு நிற்க சொல்லிவிட்டு இவர்கள் எப்படி போறார்கள் பாரு என அங்கு மூனு முனுத்தனர். கொரோனா விழிப்புணர்வில் மக்களிடையே அன்பாக பேசி அரவணைத்து முன் உதாரணமாக பல்வேறு காவலர்கள் மக்களின் மனதில் நின்றாலும் இது போன்ற விழிப்புணர்வு இல்லாத காவலர்களை பார்க்கும்பொழுது மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் மத்திய அரசு தமிழக அரசு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது கூட்டம் கூடுவதும் முக கவசம் அணியாமல் வெளியே செல்வதும் தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறது
இவ்வேளையில் சமயபுரம் பகுதியில் நியாயவிலை கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டமாக நின்றது அப்பகுதியைச் என்ற மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, சமூக இடைவெளி இல்லாமலும் முகக் கவசம் அணியாமலும் அப்பகுதியில் கூடிய கூட்டம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. காவல்துறையினர் அங்கு வந்து மக்களை சமூக இடைவெளிவிட்டு நிற்க அறிவுறுத்தியும் பொதுமக்கள் கேட்காமல் அலட்சியமாக நின்றனர், பிறகு காவல்துறையினர் வெகுநேரமாக நின்று பார்த்துவிட்டு ஒரு இருசக்கர வாகனத்தில் 3 காவல்துறையினர் ஏறிச் சென்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...


0 comments:
Post a Comment