Wednesday, April 08, 2020
On Wednesday, April 08, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து தமிழகம் பாண்டிச்சேரியில் பொதுமக்களை ஏமாற்றி கோடி கோடியாக சம்பாதித்து வரும் நிறுவனம் தான் எல்பின் .
இந்த நிறுவனத்தினர் நூதன முறையில் பொதுமக்களை ஏமாற்றி கோடி கணக்கில் சம்பாதிக்க தினம் தினம் புது திட்டங்கள் தீட்டி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு :
தமிழகம் முழுவதும் மொத்தம் 234 தொகுதி, ஓர் தொகுதிக்கு 5 கடைகள் கடைகள் என சுமார் 1,170 கடைகள் தொடங்க உள்ளனர். இது வசந்த் அண்ட் கோ, ஜியோ ஷோரூம் போல் அறம் ஷோரூம் தொடங்க உள்ளதாக. ஒரு கடைக்கு 15 பார்ட்னர்கள் ஆக 17,550 நபர்கள் இதில் ஏஜென்சி பாட்னர்களாக உள்ளனர். ஒரு நபருக்கு தல இரண்டு லட்சம் முதல் 5 லட்சம் வரை டெபாசிட் செய்ய வேண்டும் என கூறி உள்ளனர். 2 லட்சம் என்றால் கூட 300 கோடிக்கு மேல் வருகிறது. சராசரியாக 4 லட்சம் ஒரு நபர் கட்டினால் 600 கோடி மேல் வரும். இந்தப் பணம் முறைப்படி தமிழக மற்றும் இந்திய அரசால் அனுமதி பெற்று வசூல் செய்யப்படுகிறதா? அல்லது எல்பின் அதிபர்கள் ராஜா ( எ ) அழகர்சாமி எஸ் ஆர் கே ( எ ) ரமேஷ் குமார் ஆகிய இருவரும் தனிப்பட்ட முறையில் வசூல் செய்ய உள்ளனரா என தெரியவில்லை. இந்த 600 கோடிக்கு முறைப்படி வரி மற்றும் GST கட்டுவார்களா? அல்லது இந்தப் பணம் 600 கோடியும் வசூல் செய்துவிட்டு தலைமறைவு ஆவார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
தற்போது அறிவித்த புதிய திட்டம் விபரம்.
தமிழகம் முழுவதும் நமது செய்தியினை தொடர்ந்து எங்கும் பொதுவான ஓட்டல்கள் மற்றும் கல்யாண மண்டபங்களில் எல்பின் கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து திருச்சி தஞ்சை புதுக்கோட்டை மதுரை கோவை சேலம் பாண்டிச்சேரி திருவண்ணாமலை திருப்பூர் மற்றும் தமிழகமெங்கும் திருமண மண்டபம் கட்டும் புதிய திட்டம். ஒரு நபர் பத்து லட்சம் என 20 நபர் இரண்டு கோடி ரூபாய் கட்டினால் மூன்று மாதத்தில் திருமண மண்டபம் ரெடி. இங்கு எப்போதும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டே இருக்கும் இதனால் வரும் லாபம் அந்த 20 நபர்களுக்கு பிரித்து வழங்கப்படும் . இது வாழ்நாள் முழுவதும் வருமானம் தரும் ஒரு நல்ல திட்டம் ஆகும். சங்கக் கூட்டம் நடைபெறுகிறது நாம் பணம் கட்டிவிடலாம்.
இதேபோல் நாம் கேட்டரிங் சர்வீஸ் தொடங்கி கல்யாணம், சடங்கு, பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகள் நமது மண்டபத்தில் நடக்கும் போது கேட்டரிங் சர்வீஸ் மெம்பர்கள் சேர ரூ. 30,000 இது நமது உறுப்பினர்களுக்கு நிரந்தர வருமானம் உண்டு என கூறி உள்ளார் ராஜா.
இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் நேற்று கல்யாண மண்டபத்திற்கு ஒருவர் 10 லட்சம் தரவேண்டும் என கூறினார் இன்று ராஜா மற்றும் ரமேஷ் இருவரும் துபாய் சென்று வந்த காரணத்தினால் தற்போது திருச்சி நிர்வாகத்தினால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆனால் ஒருவர் நேரில் சென்று பத்து லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். பாரத பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வெளிநாடு சென்று வந்தவர்கள் தனிமைப்படுத்த வேண்டும் எனக்கூறி எஸ் ஆர் கே ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் மற்றும் அழகர்சாமி என்கிற ராஜாவுக்கு தடை விதித்தும் அதையும் மீறி வெளி நபர்களை அழைத்து வசூல் செய்வது எந்த தைரியத்தில் என சரியாக தெரியவில்லை.
ஒருவேளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஓர் பெரிய தொகையை கொரோனா வைரஸ் பாதிப்பு நிதியாக வழங்க உள்ளார்களா?
இதனால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தங்களைப் பற்றி அனைத்தையும் கூறி காவல்துறை அதிகாரிகளுக்கும் மற்ற அரசு உயர் அதிகாரிகளுக்கும் தமிழக முதல்வர் மூலம் பிரஷர் செய்யாமல் இருக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக என்று தங்கள் உறுப்பினர்களிடையே பேசி வருகிறார்களாம்
( இந்த நிறுவனத்தின் மீது திருச்சி ( 1 /19) தஞ்சை (1/20), புதுகை, கோவை, மதுரை போன்ற பல மாவட்டங்களிலும் மாவட்ட குற்ற பிரிவில் பண மோசடி வழக்குகள் மற்றும் பல்வேறு வழக்குகள் இன்று வரை நிலுவையில் உள்ளது)
(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின் நம்பர் 0003161010 & 0006833411 இதுநாள்வரை பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர் )
இதுபோல் தொடர்ந்து பண ஆசையை காட்டி ஏழை நடுத்தர பொதுமக்களை ஏமாற்றி வரும் இந்நிறுவன அதிபர்களை கைது செய்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் .
எல்பின் அதிபர்கள் அழகர்சாமி என்கிற ராஜா மற்றும் எஸ் ஆர் கே ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்( இவர்கள் காவல்துறைக்கே எச்சரிக்கை விடுத்தார்கள்) மீது காவல்துறை கொரோனா வைரஸ் பணி முடிந்த உடன் இவர்கள் கைது இருக்கும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.
இந்த நிறுவனத்தினர் நூதன முறையில் பொதுமக்களை ஏமாற்றி கோடி கணக்கில் சம்பாதிக்க தினம் தினம் புது திட்டங்கள் தீட்டி வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு :
தமிழகம் முழுவதும் மொத்தம் 234 தொகுதி, ஓர் தொகுதிக்கு 5 கடைகள் கடைகள் என சுமார் 1,170 கடைகள் தொடங்க உள்ளனர். இது வசந்த் அண்ட் கோ, ஜியோ ஷோரூம் போல் அறம் ஷோரூம் தொடங்க உள்ளதாக. ஒரு கடைக்கு 15 பார்ட்னர்கள் ஆக 17,550 நபர்கள் இதில் ஏஜென்சி பாட்னர்களாக உள்ளனர். ஒரு நபருக்கு தல இரண்டு லட்சம் முதல் 5 லட்சம் வரை டெபாசிட் செய்ய வேண்டும் என கூறி உள்ளனர். 2 லட்சம் என்றால் கூட 300 கோடிக்கு மேல் வருகிறது. சராசரியாக 4 லட்சம் ஒரு நபர் கட்டினால் 600 கோடி மேல் வரும். இந்தப் பணம் முறைப்படி தமிழக மற்றும் இந்திய அரசால் அனுமதி பெற்று வசூல் செய்யப்படுகிறதா? அல்லது எல்பின் அதிபர்கள் ராஜா ( எ ) அழகர்சாமி எஸ் ஆர் கே ( எ ) ரமேஷ் குமார் ஆகிய இருவரும் தனிப்பட்ட முறையில் வசூல் செய்ய உள்ளனரா என தெரியவில்லை. இந்த 600 கோடிக்கு முறைப்படி வரி மற்றும் GST கட்டுவார்களா? அல்லது இந்தப் பணம் 600 கோடியும் வசூல் செய்துவிட்டு தலைமறைவு ஆவார்களா என்பது கடவுளுக்கே வெளிச்சம்.
தற்போது அறிவித்த புதிய திட்டம் விபரம்.
இதனைத்தொடர்ந்து திருச்சி தஞ்சை புதுக்கோட்டை மதுரை கோவை சேலம் பாண்டிச்சேரி திருவண்ணாமலை திருப்பூர் மற்றும் தமிழகமெங்கும் திருமண மண்டபம் கட்டும் புதிய திட்டம். ஒரு நபர் பத்து லட்சம் என 20 நபர் இரண்டு கோடி ரூபாய் கட்டினால் மூன்று மாதத்தில் திருமண மண்டபம் ரெடி. இங்கு எப்போதும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டே இருக்கும் இதனால் வரும் லாபம் அந்த 20 நபர்களுக்கு பிரித்து வழங்கப்படும் . இது வாழ்நாள் முழுவதும் வருமானம் தரும் ஒரு நல்ல திட்டம் ஆகும். சங்கக் கூட்டம் நடைபெறுகிறது நாம் பணம் கட்டிவிடலாம்.
இதேபோல் நாம் கேட்டரிங் சர்வீஸ் தொடங்கி கல்யாணம், சடங்கு, பிறந்தநாள் போன்ற நிகழ்ச்சிகள் நமது மண்டபத்தில் நடக்கும் போது கேட்டரிங் சர்வீஸ் மெம்பர்கள் சேர ரூ. 30,000 இது நமது உறுப்பினர்களுக்கு நிரந்தர வருமானம் உண்டு என கூறி உள்ளார் ராஜா.
இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் நேற்று கல்யாண மண்டபத்திற்கு ஒருவர் 10 லட்சம் தரவேண்டும் என கூறினார் இன்று ராஜா மற்றும் ரமேஷ் இருவரும் துபாய் சென்று வந்த காரணத்தினால் தற்போது திருச்சி நிர்வாகத்தினால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆனால் ஒருவர் நேரில் சென்று பத்து லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். பாரத பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வெளிநாடு சென்று வந்தவர்கள் தனிமைப்படுத்த வேண்டும் எனக்கூறி எஸ் ஆர் கே ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் மற்றும் அழகர்சாமி என்கிற ராஜாவுக்கு தடை விதித்தும் அதையும் மீறி வெளி நபர்களை அழைத்து வசூல் செய்வது எந்த தைரியத்தில் என சரியாக தெரியவில்லை.
ஒருவேளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஓர் பெரிய தொகையை கொரோனா வைரஸ் பாதிப்பு நிதியாக வழங்க உள்ளார்களா?
இதனால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் தங்களைப் பற்றி அனைத்தையும் கூறி காவல்துறை அதிகாரிகளுக்கும் மற்ற அரசு உயர் அதிகாரிகளுக்கும் தமிழக முதல்வர் மூலம் பிரஷர் செய்யாமல் இருக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக என்று தங்கள் உறுப்பினர்களிடையே பேசி வருகிறார்களாம்
( இந்த நிறுவனத்தின் மீது திருச்சி ( 1 /19) தஞ்சை (1/20), புதுகை, கோவை, மதுரை போன்ற பல மாவட்டங்களிலும் மாவட்ட குற்ற பிரிவில் பண மோசடி வழக்குகள் மற்றும் பல்வேறு வழக்குகள் இன்று வரை நிலுவையில் உள்ளது)
(மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு RMWC ஓரியண்ட் ஹைபர் மார்க்கெட் பார்ட்னர்கள் பாதுஷா மற்றும் இரண்டு நபர்கள் டின் நம்பர் 0002927268 அடுத்தது வராக மணி பார்ட்னர்கள் ரமேஷ்குமார் விஸ்வநாதன் செட்டியார் டின் நம்பர் 0003161010 & 0006833411 இதுநாள்வரை பல கோடிகள் சுருட்டியது போதவில்லை என்று அடுத்தது தற்போது 2017 எல்ஃபின் பார்ட்னர்கள் ரமேஷ்குமார் & பாதுஷா டின் நம்பர் 0003161010 & 0002927268 அடுத்தது 2019 ஸ்பேரோ குளோபல் டிரேடிங் பார்ட்னர்கள் பால்ராஜ் அறிவுமணி பாபு ஜிஎஸ்டி பின் நம்பர் 33ADSFS9169BIZN
என்ற நிறுவனம் நடத்தி மக்களை ஏமாற்றி வருகின்றனர் )
இதுபோல் தொடர்ந்து பண ஆசையை காட்டி ஏழை நடுத்தர பொதுமக்களை ஏமாற்றி வரும் இந்நிறுவன அதிபர்களை கைது செய்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் .
எல்பின் அதிபர்கள் அழகர்சாமி என்கிற ராஜா மற்றும் எஸ் ஆர் கே ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்( இவர்கள் காவல்துறைக்கே எச்சரிக்கை விடுத்தார்கள்) மீது காவல்துறை கொரோனா வைரஸ் பணி முடிந்த உடன் இவர்கள் கைது இருக்கும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
திருச்சி 7.2.16 ஸ்ரீ சிவ ஒளி யோக நிலையம் மற்றும் வெங்கடலெட்சுமி மெட்ரிக் பள்ளி மாணவ மாணவிகள் யோக பயி ; ற்சியாளர் சிவகுமா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
0 comments:
Post a Comment