Monday, April 20, 2020

On Monday, April 20, 2020 by Tamilnewstv in    
*காவலர்களுக்கு கொரோனா சோதனை*

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாநகரில் பணிபுரியும் காவல் துறையைச் சேர்ந்த 19 பேர், ஊர்க்காவல் படையை சேர்ந்த 6 பேர் என 25 பேருக்கு இன்று நடத்தப்பட்ட கரோனா வைரஸ் பரிசோதனையில், அவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது. ஏற்கனவே  11 பேருக்கு நேற்று இச்சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments: