Thursday, May 14, 2020

On Thursday, May 14, 2020 by Tamilnewstv in    
அரசு மேல்நிலைப் பள்ளி கண்ணுடையான் பட்டியில் பயிலும் 

மாணவர்களுக்கு 1 லட்சம் ௹பாய மதிப்பிலான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி. வைதேகி மற்றும் ஆசிரியர்கள் சார்பாக வழங்கப்பட்டது.   மேலும் பெற்றோர் ஆசிரிய கழக நிர்வாகி திரு.ஜெயகுமார் கலந்து கொண்டார்.

0 comments: