Thursday, May 14, 2020
On Thursday, May 14, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
மணப்பாறையில்
காசநோய், தொழுநோய் உள்ளிட்ட பலருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவுப் பொருட்கள்.
மருத்துவத்துறை அதிகாரிகள் வழங்கினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா ஊரடங்காக இந்த கால கட்டத்தில் காசநோய், தொழுநோய், ஆட்கொல்லி நோய் உள்ளிட்டவைகளுக்கு சிகிக்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதுமட்டுமின்றி அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களும் வழங்கப்பட்டது. மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உணவுப் பொருட்களை வழங்கினர்.
இதே போல் மணப்பாறை பகுதியில் கொரோனா முடக்கத்தால் வீடுகளுக்குள் முடங்கி உள்ள தப்பாட்ட கலைஞர்களுக்கு தாசில்தார் தமிழ்கனி அரிசி மற்றும் மளிகை உள்ளிட்ட மளிகை பொருட்களையும் வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...
-
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...

0 comments:
Post a Comment