Thursday, May 14, 2020
On Thursday, May 14, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
மணப்பாறையில்
முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு 100 ரூபாய் அபராதம்.
நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சிப் பகுதியைப் பொறுத்தவரை கொரோனா தொற்று இல்லாத பகுதியாக விளங்கி வருவதுடன் அதற்கான தடுப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி அவசியம் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதோடு நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வகையில் மணப்பாறையில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பல்வேறு வகையான வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி முகக்கவசம் அணியாமல் சென்றவர்களை நிறுத்தி அபாராதம் விதித்தனர். இதுமட்டுமின்றி பலருக்கும் முகக்கவசம் வழங்கியதோடு, சிலருக்கு அறிவுரை கூறியும் அனுப்பி வைத்தனர்.
கொரானா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் இதுபோன்று நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
மதுரை கே.புதூர் மூன்றுமாவடி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் 12 அடுக்குமாடி கட்டடத்தில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரம...
-
மாவட்ட மேலாளரை உடனடியாக மாற்ற வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் கதறல்? விஜிலென்ஸ் எங்கே போனது? 24.3.2020. கணக்கு பார்த்து பணம்கட்டியிருந்த...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் 98-வது பிறந்தநாள் விழா மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் கிளீன் இந்தியா கலாசார விழா கல்லுாரி தலைவர் கருமுத்து கண்ணன் தலைமையில் நடந்தது. ஏ.டி.ஜி.பி., சைலே...
0 comments:
Post a Comment