Sunday, May 31, 2020
On Sunday, May 31, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
- திருச்சி கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட டாஸ்மார்க் கடையில் திருட்டு 357360 ரூபாய் திருடபட்டுள்ளதாக கூறப்படுகிறது
திருச்சி மாநகரம் கோட்டை காவல் சரகம் கரூர் சாலையில் உள்ள தாஜ் கல்யாண மண்டபம் எதிரில் உள்ள அரசு மதுபான கடை எண் 10304 இன்று காலை 9.45 மணி அளவில் அதன் சூப்பர்வைசர் முருகன் வயது 50 தந்தை பெயர் சண்முகம் 3வது குறுக்கு தெரு சீனிவாச நகர் வயலூர் ரோடு திருச்சி என்பவரும் விற்பனையாளர்கள் கார்த்தி மற்றும் ரமேஷ் ஆகியோர் திறக்க வரும்பொழுது ஏற்கனவே கடையின் முன்புறம் உள்ள ஷட்டர் இன் 20 இல்லாமலும் உட்புறம் இருந்த கம்பியினால் ஆன கேட்டும் திறக்கப்பட்டு இருந்துள்ளது மேற்படி நபர்கள் உள்ளே சென்று பார்த்த பொழுது முதல் நாள் வசூல் ஆன ரூபாய் 3 லட்சத்து 54 ஆயிரம் காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது.
உடனடியாக கோட்டை காவல் நிலைய குற்றப் பிரிவுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் மேற்படி சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர் கடையில் இருந்த முன்புற 3 பூட்டுகளும் காணாமல் போயுள்ளது காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
மேலும் சில நாட்களுக்கு முன்பு உறையூர் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் டாஸ்மார்க் கடையில் திருட்டு போனது என்பது குறிப்பிடத்தக்கது
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...

0 comments:
Post a Comment