Thursday, May 28, 2020

On Thursday, May 28, 2020 by Tamilnewstv in    
பட்டா பதிவுக்கு அதிகபணம் வசூல் ! அரசு


 94 கரியமணிக்கம் கூட்டுறவு சொசைட்டி செக்ரட்டரி செல்வராஜ் என்பவரின்  மனைவி அஞ்சலா தேவி,  செல்வராஜ் அவர்கள் பணிபுரியும் கூட்டுறவு சொசைட்டியில் தமிழக அரசின் இ-சேவை மையம் அமைந்துள்ளது, 94கரியமணிக்கம் கூட்டுறவு சொசைட்டி செகரட்டரி செல்வராஜ் என்பவர்  தமிழக அரசின் இ-சேவை மையம் இ சேவை பாஸ்வேர்டு யூசர் ஐடி  ஆகியவற்றை தனது மனைவி அஞ்சலி தேவி என்பவர் மூலம் மனச்சநல்லூர் சமயபுரம் ரோட்டில் அமைந்துள்ள ஆரியமாலா காம்ப்ளக்ஸில் அமைந்துள்ளது மங்கை சென்டரில் திருட்டுத்தனமாக உபயோகப்படுத்த அனுமதி அளித்துள்ளதாகவும் 

  

 தமிழக அரசின் இ-சேவை மையத்தில் பாஸ்வேர்டு, ஐ டி ஆகியவற்றை உபயோகப்படுத்தி செல்வராஜ் மனைவி அஞ்சலி தேவி என்பவர் தனியாக ஆன்லைனில் பட்டா பெயர் மாற்றம் மற்றும் தமிழக அரசின் அனைத்து விதமான விண்ணப்பங்கள் என ஊரில் அமைந்துள்ள மங்கை சென்டரில் பதிவேற்றம் செய்வதாகவும், மேலும் தமிழக அரசின் தொகையை விட பல மடங்கு அதிகமாக வசூல் செய்கிறார் எனவும் தமிழக அரசின் உத்தரவுப்படி பதிவேற்றம் செய்யாமல் ஜெராக்ஸ் மட்டும் வைத்து விண்ணப்பம் பதிவேற்றம்,  பட்டா பெயர் மாற்றம் செய்ய அரசு உத்தரவுகளை பின்பற்றாமல் அடக்கமான கடன் பத்திரங்களிலும் பதிவேற்றம் , மேலும் வில்லங்க சான்று இல்லாமல் பதிவேற்றம் செய்வதாகவும்,  ஜெராக்ஸ் வைத்து பதிவேற்றம்  செய்வதற்கு 500 முதல் 1000 ரூபாய் மேலும் வில்லங்கமான பாத்திரங்களை பதிவேற்றம் செய்வதற்கு 1000 முதல் 1500 வரை வசூல் செய்வதாகவும், படிப்பறிவு இல்லாதவர்கள் பட்டாவிற்கு விண்ணப்பம் செய்யும் பொழுது நானே பட்டா வாங்கி தருகிறேன் என்று அவர்களிடம் ரூபாய் 5000 முதல் 1500 வரை வசூல் செய்வதாகவும் கூறப்படுகிறது, படிப்பறிவு இல்லாத மக்கள் விரைவில் பட்டா வரவேண்டி அஞ்சலிதேவி கேட்கும் பணத்தைக் கொடுத்து விட்டு சென்று விடுகின்றனர் மேலும் தமிழக அரசின் இ-சேவை (சிஎஸ்சி) மையத்தின் பாஸ்வேர்ட் யூசர் ஐடி ஆகியவற்றை உபயோகப்படுத்தி செல்வராஜ் மனைவி அஞ்சலி தேவி என்பவர் மாதம்தோறும் 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார் எனவும் செல்வராஜ் என்பவர் கரியமணிக்கம் கூட்டுறவு சொசைட்டியின் தமிழக அரசின் இ-சேவை சிஎஸ்சி பாஸ்வேர்டு அண்ட் யூஸர் ஐடி யை உபயோகப்படுத்த அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

0 comments: