Wednesday, May 20, 2020

On Wednesday, May 20, 2020 by Tamilnewstv in    
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை
            

   கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள சூழ்நிலையில் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து வருகின்றனர். இந்நிலையில் டிஎன் ஆல் டிரைவர்ஸ் அசோசியேசன் சார்பில் திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதிகளைச் சேர்ந்த ஓட்டுனர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்களுக்கான அமல் படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் ஓட்டுனர்களின் வாழ்வாதாரம்  முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஓடடுனர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் நிதியுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறி வட்டாட்சியர் அலுவலகத்தி;ற்கு சென்று துணை வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்னாக போக்குவரத்;தில் பணியாற்றும் தங்களுடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அரசு உதவவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

0 comments: