Saturday, June 06, 2020
On Saturday, June 06, 2020 by Tamilnewstv in Trichy sabarinathan 9443086297
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் குவைத் நாட்டில் இருந்து ஏர் இந்தியா விமானம்
மூலம் வருகைபுரிந்த 103 பயணிகளுக்கு பரிசோதனை நடைபெற்றதை மாவட்ட
ஆட்சித்தலைவர் சிவராசு இன்று (06.06.2020) பார்வையிட்டு
ஆய்வு செய்தார்.
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு இன்று (06.06.2020) குவைத் நாட்டில்
இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் 103 பயணிகள் திருச்சிராப்பள்ளி
விமான நிலையத்திற்கு வருகைபுரிந்தனர்.
இதில் அரியலூர் 2 சென்னை 2 கோயம்புத்தூர் 1 கடலூர் 5 கள்ளக்குறிச்சி 2
கன்னியாகுமரி 3 கரூர் 1மதுரை 2 நாகப்பட்டிணம் 3 பெரம்பலூர் 5 புதுச்சேரி 2
புதுக்கோட்டை 6 இராமநாதபுரம் 13 சேலம் 2 சிவகங்கை 4 தஞ்சாவூர் 13
திருவண்ணாமலை 3 தூத்துக்குடி 1 திருவாரூர் 9திருச்சிராப்பள்ளி 10 திருநெல்வேலி
4 திருப்பட்டூர் 1 வேலூர் 2விழுப்புரம் 7 என 24 மாவட்டங்களை சார்ந்த ஆக
மொத்தம் 103 பயணிகள் வருகைபுரிந்தனர். கொரோனா வைரஸ் நோய்தடுப்பு
முன்னெச்சரிக்கையாக மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதலின்படி
சுகாதாரத்துறையினர் மூலம் விமான நிலையத்தில் பயணிகளுக்கு பரிசோதனை
செய்யப்பட்டது. இதில் எவருக்கும் கொரோனா வைரஸ் நோய்தொற்று இல்லை என
உறுதி செய்யப்பட்டது. அந்தந்த மாவட்டங்களுக்கு அரசு சிறப்பு பேருந்துகள் மூலம்
பயணிகளை அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாச்சியர்
விஸ்வநாதன் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் சுப்ரமணி பயிற்சி
ஆட்சியர் செல்வி சரண்யா திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டாட்சியர் மோகன்
மற்றும்பலர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
-
சமயபுரத்தில் தாலியை மறந்த பெங்களூர் பெண் கவுன்சிலர் திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் கவுன்சிலர்...
-
திருச்சி முசிறி முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200 நபர்களுக்கு இலவசமாக முக கவசங...
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பெரம்பூர், செப். 13– கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி பத்மாவதி (23). இவர் நேற்று இரவு வீட்டின் அருகே ந...

0 comments:
Post a Comment