Friday, May 28, 2021
திருச்சி ஸ்ரீரங்கம்
கொரோனா தொற்று வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாவதை தொடர்ந்து சென்ற வாரத்திலிருந்து முழு ஊரடங்கு தளர்வுகள் இன்றி செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்து அதன்படி அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தங்கு தடையின்றி கிடைத்திட தமிழக அரசு விரிவான ஏற்பாடு செய்து இன்று ஸ்ரீரங்கம் இராஜகோபுரம் அருகில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை, கூட்டுறவு பண்டகசாலை, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் தள்ளுவண்டி வியாபாரிகள் பெரும் திரலாக கலந்து கொண்ட நிலையில் விற்பனையை தொடங்கி வைக்க,
திமுக முதன்மை செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு,
ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம் பழனியாண்டி
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு அந்தந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு வீடுகள் தொரும் 2900 நடமாடும் காய்கறிக் கடை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அருகில் அனைத்துதத்துறை அதிகாரிகள், ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர் ராம்குமார் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
பேட்டி ...அமைச்சர் கே என் நேரு
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...

0 comments:
Post a Comment