Saturday, May 04, 2024
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவிகள் (ரஞ்சிதா,ரோஷினி, சாய் லக்ஷ்மி, ஷாலினி, சிந்து,சுஜிதா ஶ்ரீ, சன்மதி, சுமிப்ரீதி, சுவேதா, தாமரை, த்ரிஷா, வைதீஸ்வரி,) ஊரக பங்கீடு மதிப்பீடு ஏற்பாடு செய்தனர். அங்கு கிராமிய மதிப்பீடு வரைபடம் வரைந்து பொதுமக்களுக்கு மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்வில் ஏராளமான கிராமப்புற மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு தங்கள் கிராமத்தை பற்றிய பல்வேறு தகவல்களை மாணவிகளுக்கு தெரிவித்தனர்.இந்நிகழ்வில் மாணவிகள் அகிராமத்தின் மதிப்பீடான சமூக வரைபடம், வள வரைபடம், தினசரி வேலைப்பாடு கடிகாரம், இயக்க வரைபடம், பருவ கால அட்டவணை, நலன் தரவரிசை, பிரச்சனை மரம்,அருகாமையில் உள்ள வளங்களுக்கான வென் வரைபடம், மனித உடல் வரைபடம் மற்றும் காலக்கோடு ஆகியவற்றை வரைந்து கிராமிய மதிப்பீட்டின் வரைபடம் குறித்து பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
செயல்முறை விளக்கம்:
இந்நிகழ்வில் அக்கிராமத்தில் உள்ள பள்ளி மாணவ மற்றும் மாணவிகளுக்கு வேளாண் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுதியதோடு விவசாயிகளுக்கு வியசாயம் சார்ந்த செயலிகள் பற்றி காட்சியளித்து எடுத்துரைத்தனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
தமிழகம் முழுவதும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழ கத்தி...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
திருச்சி 18.9.16 திருச்சி திருவானைக்கோவில் மேம்பால பணிக்காண மாற்றுபாதைக்கு முறைப்படி அதிகாரிகள் திட்டமிடாமல் ம...
-
தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வாரியத்தின் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக பயுற்சி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
0 comments:
Post a Comment