Friday, September 09, 2016
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி
தட்டார்மடம் அருகிலுள்ள வைரவம் கிராமத்தை சேர்ந்தவர் ஈனன். இவர் விவசாய தொழில் செய்து வந்தார். இன்று காலை கொம்மடிக்கோட்டை அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி அருகில் மரம் வெட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அருகிலிருந்த மின் கம்பியில் மரம் விழுந்து மின்சாரம் தாக்கி ஈனன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தட்டார்மடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலய திருவிழா.
சொக்கன்குடியிருப்பில் நலம் தரும் மாதா என்று சொல்லப்படும் அதிசய மணல் மாதா ஆலயம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மணல் மாதா ஆலய திருவிழா நடைபெறும். அதுபோல இந்த வருடமும் இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும்.10வது நாள் சப்பர பவனி நடைபெறும்.திருவிழாவை காண பல பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருவார்கள். இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வ...