Friday, September 09, 2016
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி
தட்டார்மடம் அருகிலுள்ள வைரவம் கிராமத்தை சேர்ந்தவர் ஈனன். இவர் விவசாய தொழில் செய்து வந்தார். இன்று காலை கொம்மடிக்கோட்டை அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி அருகில் மரம் வெட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அருகிலிருந்த மின் கம்பியில் மரம் விழுந்து மின்சாரம் தாக்கி ஈனன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தட்டார்மடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா ஆலய திருவிழா.
சொக்கன்குடியிருப்பில் நலம் தரும் மாதா என்று சொல்லப்படும் அதிசய மணல் மாதா ஆலயம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மணல் மாதா ஆலய திருவிழா நடைபெறும். அதுபோல இந்த வருடமும் இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும்.10வது நாள் சப்பர பவனி நடைபெறும்.திருவிழாவை காண பல பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருவார்கள். இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
சென்னையில் டிசம்பர் மாதம் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசேஷன் அமைப்பு வருடம் முழுக்க சின்னச் சின்ன திரைப்ப...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
பாலக்கோடு அருகே 10–ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. ...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
அனைத்து தர வட்டம் சார்பில் மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில் 65 கும் மேற்பட்ட தொழிற்சாலை பிரதிநிதிகள் பங்கேற்றனர் .நிகழ்ச்சியி...
-
ஜெயலலிதா சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜரான ராம்ஜெத் மலானி | படம்: ஸ்ரீனிவாச மூர்த்தி மூத்த வழக்கறிஞர் ராம் ஜ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...