Monday, April 11, 2016
On Monday, April 11, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
Sunday, April 10, 2016
On Sunday, April 10, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
Wednesday, April 06, 2016
On Wednesday, April 06, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
6.4.16 சபரிநாதன்
9443086297
திருச்சி சதர்ன் ரயில்வே பொறியாளர் சங்கம் சார்பி;ல் போரட்டம் நடைபெற்றது
அதில் தென்னக ரயில்வே ஒருங்கிணைப்பாளர் கஜேந்திரன் கூறுகையில் எங்களது முக்கியமான கோரிக்கைகளான ஏஐஆர்எப்; அமைப்பிற்கு அங்கீகாரம் வழங்குவதும் ஜேஇ க்கு
5400 மற்றும் எஸ்எஸ் க்கு
6600 கிரேடு சம்பளமும் மற்றும் அதற்கு இணையான புதிய சம்பள உயர்வும் வேண்டும் என்பதை வழியுறுத்தி இந்;த போராட்;டம் நடைபெற்று வருகிறது என்றார்
இந்நிகழ்ச்சியில் சிராஜீதீன் கோட்டதலைவர் தலைமை வகுத்தார் விஜயசுந்தர் கோட்ட பொருளாளர் முன்னிலை வகுத்தார் கஜேந்திரன் சரவணன் கோட்ட செயலாளர் எழுச்சியுரையாற்றினர்
On Wednesday, April 06, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 6.4.16 சபரிநாதன்
9443086297
திருச்;சி மாவட்டம் காவல் துறை கண்காணிப்பாளரிடம் காதல்கலப்பு திருமணம் செய்த சித்ரா என்னும் பெண் புகார் அளித்தார்
வழக்கறிஞர் கராத்தேமுத்துகுமார் கூறியது இருவரும் மணச்சண்ணலூரை சார்ந்தவர்கள் சித்ரா என்னும் பெண் வெள்ளாளர் சமுதாயத்தை சார்ந்தவர் மணமகன் கண்ணதாசன் தலித் இனத்தை சேர்ந்தவர் இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர் ஆனால் சித்ராவின் அப்பா ஊருக்கு வந்தாள் வெட்டுவேன் என்கின்றனர் அவர்கள் உயிருக்கு பயந்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தோம் ஆனால் அவர் மணச்சண்ணலூர் சராக காவல் துறை அதிகாரிகளிடம் ஏன் புகார் அளிக்கவில்லை என்றார் தற்பொழுது புகார் அங்கும் அளிக்க உள்ளோம் ஆனால் உயிருக்கு உத்திவாதம் இல்லை காவல் துறை சம்பவம் நடந்த பிறகு தான் நடவடிக்கை எடுக்கும் என்பதை நினைவுக்கூறுகிறேன் என்றார்
பேட்டி கராத்தே முத்துக்குமார்
On Wednesday, April 06, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி
6.4.16 சபரிநாதன்
9443086297
திருச்சி பாரதிய ஜனதா கிழக்கு சட்டமன்ற தொகுதிவேட்பாளர் ராஜைய்யன் இன்று காலை முதல் கட்டமாக பிராச்சாரம் மலைக்கோட்டை விநாயகர் கோயில் அருகே ஆரம்பித்தார்
பாரதிய ஜனதா கிழக்கு சட்ட மன்;ற தொகுதி வேட்பாளர் ராஜைய்யன் தனது பிரச்சாரத்தை முதல் நாளாக இன்று மலைக்கோட்டை பகுதியிலிருந்து ஆரம்பித்தார். வீடு வீடாக நடந்து சென்று வாக்குகள் சேகரித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியம் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கண்ணன் தேர்தல் இணை பொருப்பாளர் பார்த்திபன் கோட்ட அமைப்பு; செயலாளர் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tuesday, April 05, 2016
On Tuesday, April 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
On Tuesday, April 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
On Tuesday, April 05, 2016 by Tamilnewstv in trichy reporter sabarinathan
திருச்சி 3.4.16
திருச்சி சிவசேனா கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் 30 தொகுதி நேர்காணல்
நடைபெற்றது.
முத்துகிருஷ்ணன்கூறுகையில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் இந்துத்துவ அமைப்புகளை ஒருங்கிணைத்து பெரும்பான்மை மக்களை மதிக்கின்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கணிசமான இடங்களில் போட்டியிடுவது எனவும் இது தொடர்பாக தமிழக அரசியல் நிலைமையை மும்பை தலைமைக்கு வருகிற 5ம்தேதி நேரில் சென்று தேசிய தலைவர் உத்தவ்தாக்ரே அகில இந்திய செயலாளர் அனில் தேசாய்ஜி ஆகியோருடன் கலந்து பேசி அவர்களின் ஆலோசனைப்படி தேர்தல் சந்திப்பது என
முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் அவர்களின் அறிவுறைப்படி நேர்காணல் நடைபெற்று வருவதாக முத்துகிருஷ்ணன் தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் நாகை தங்கமுத்து கிருஷ்ணன் மாநில இளைஞரணி தலைவர் பாலhஜி மாநில பொதுச்செயலாளர் கலைவாணன் மாநில கொள்கை பரப்பு செயலாளர் பாவை.சிவகுமார் மாநிலசெயலாளர் முருகன் மாநில ஆலோசகர் திருச்சி காளிதாஸ் மற்றும் குருமூர்த்தி ஆகியோர் கலந்த கொண்டனர்.
Subscribe to:
Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...