Friday, July 18, 2014

சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள திம்பம் அடர்ந்த வனப்பகுதியாகும்.
நேற்று இரவு வன ஊழியர் கிருஷ்ணன் என்பவரை சிறுத்தை அடித்து கொன்று தின்றது.
திம்பம் சோதனை சாவடி அருகே இந்த துயர சம்பவம் நடந்து உள்ளது.
இந்த பகுதியில் நடமாடும் சிறுத்தையை கண்காணிக்க ஏற்கனவே கண்காணிப்பு காமிரா வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த காமிராவில் சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகவில்லை.
இதனால் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ராஜேந்திரன், பத்மா ஆகியோரது தலைமையில் 100 வனத்துறையினர் திம்பம் மலைப்பகுதியில் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
இவர்கள் சிறுத்தை நடமாடும் கால் தடம் மற்றும் எச்சம் ஆகியவை தென்படுகிறதா? என்று கண்காணித்து வருகிறார்கள்,
இந்த கண்காணிப்பின் போது அங்கு பதுங்கி இருக்கும் சிறுத்தை பாய்ந்து வந்து தாக்காமல் இருக்க வன ஊழியர்கள் தகுந்த பாதுகாப்புடன் செல்கிறார்கள்.
மேலும் திம்பம் மலைப்பகுதியில் பதுங்கி இருக்கும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
இந்தகூண்டு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுத்தை நடமாட்டம் மற்றும் அதன் எச்சம் உள்ள பகுதியை கண்காணித்து அந்த இடத்தில் கூண்டு வைக்கப்படும் என்ற வனத்துறை அதிகாரிள் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
0 comments:
Post a Comment