Monday, July 21, 2014
பல்லடம் ஜூலை. 21–
பல்லடம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றுபவர் ஸ்டால்பின் (வயது 29). இளைஞர் காவல் படையை சேர்ந்தவர் சரவணன் (24). இவர்கள் நேற்று இரவு 4 ரோடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி வாகன தணிக்கை செய்தனர்.
அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் போலீஸ்காரர் ஸ்டால்பின், இளைஞர் காவல் படையை சேர்ந்த சரவணன் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீஸ்காரர் ஸ்டால்பினின் தோள் பட்டை மற்றும் கையில் குத்தினான்.
வலி தாங்க முடியாமல் ஸ்டால்பின் அலறினார். இதை அறிந்த பல்லடம் போலீசார் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீஸ்காரரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயன்ற வாலிபர்களை விரட்டி சென்று பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த பஷீர் (25), சேகர் (24) என்பது தெரிய வந்தது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த போராடிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் உ...
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இந்த தகவல் பரவியதும், தமிழகம் முழுவதும் அ.தி....
-
சிவகங்கை மாவட்டம் வஞ்சினிப்பட்டியை சேர்ந்தவர் கல்லடியான். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘வஞ்சினிபட்டி காலனிக்கு ...
-
தமிழ்நாடு உடல் ஊனமுற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அனைத்து வகையாக ஓட்டுனர்கள் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை கொரோனா ஊரடங்கால் அனைத்து வகையான தொழில்களும் முடங்கியுள்ள ச...
-
முசிறி அருகே குறி சொல்லி பிழைப்பு நடத்தும் ஜோதிட மக்களுக்கு நிவாரண உதவி திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அரங்கூர் கி...
-
பிரேசில் நாடடைச் சேர்ந்த டாக்சி ஓட்டுநர் ஒருவர், தனது தலையில் கத்தி பாய்ந்த நிலையில் 3 மணி நேரம் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார...
-
திருச்சி-05.10.18 மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
-
தினசரி மக்களின் அன்றாட வாழ்க்கை பரபரப்பாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எத்தனை பரபரப்பு களில் மக்கள் வாழ்ந்தாலும், திடீர் திடீரென மூட...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
0 comments:
Post a Comment