Wednesday, July 23, 2014
திருப்பூர், 23: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் நல்லூர் நுகர்வோர் நலமன்றத் தலைவர் சண்முகசுந்தரம் வழங்கிய மனுவில்கூறியிருப்பதாவது: திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் பலர் தங்களது அவசரத் தேவைகளுக்காக தனியார் நடத்தும் அடகு கடைகளில் தங்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து பணம் பெறுகின்றனர்.
கோட்டாட்சியரிடம் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து, அதற்குண்டான கட்டணத்தை செலுத்தி, பாதுகாப்பு பெட்டகம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே நகை அடகு கடை நடத்த அனுமதி அளித்திருக்க வேண்டும். ஆனால், திருப்பூர் மாநகரில் பலர் எந்தவிதமான பாதுகாப்பு பெட்டக வசதிகளும் இன்றி அடகு கடை நடத்தி வருகிறார்கள். இதில் சிலர் அடமானத்திற்கு நகையைப் பெற்றுக்கொண்டு கடையை காலிசெய்துவிட்டு ஓடிவிடுகிறார்கள்.
இவ்வாறு போலி நகை அடமான கடைகள் மாநகரில் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. ஆகவே இதுகுறித்து கலெக்டர் ஆய்வு செய்து பாதுகாப்பு பெட்டக வசதி இல்லாத நகை அடமான கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
கோட்டாட்சியரிடம் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து, அதற்குண்டான கட்டணத்தை செலுத்தி, பாதுகாப்பு பெட்டகம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே நகை அடகு கடை நடத்த அனுமதி அளித்திருக்க வேண்டும். ஆனால், திருப்பூர் மாநகரில் பலர் எந்தவிதமான பாதுகாப்பு பெட்டக வசதிகளும் இன்றி அடகு கடை நடத்தி வருகிறார்கள். இதில் சிலர் அடமானத்திற்கு நகையைப் பெற்றுக்கொண்டு கடையை காலிசெய்துவிட்டு ஓடிவிடுகிறார்கள்.
இவ்வாறு போலி நகை அடமான கடைகள் மாநகரில் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. ஆகவே இதுகுறித்து கலெக்டர் ஆய்வு செய்து பாதுகாப்பு பெட்டக வசதி இல்லாத நகை அடமான கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பழனி இரட்டை கொலை வழக்கில் மேலும் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் ...
-
திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் பேட்டி டில்லி தேர்தலில் ப...
-
திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணியளவில் கன மழை பெய்தது.சுமார் 4மணி நேரம் நீடித்த இந்த மழை காரணமாக திருப்பூர் நொய்...
-
திருச்சி *தெய்வீக திருமகனார் அறக்கட்டளை துவக்க விழா* திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தெய்வீகத் திருமகனா...
-
திருச்சி 4.3.16 12ஆம் வகுப்பு தேர்வினை பார்வையிட மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கூறுகையில் திருச்சியில் உள்ள 227 பள்ளிகளில் மொத்தம் 14887 ...
-
திருச்சி 22.8.16 சபரிநாதன் 9443086297 திருச்சி பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மவாட்டம் இளைஞரணி ச...
-
திருச்சி 7.3.16 திருச்சி திருவெறும்பூர் வட்டம் சூரியூர் கிராமம் பட்டவெளியில் அமைந்துள்ள அருள்மிகு பொன்னீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்தி...
0 comments:
Post a Comment