Wednesday, July 23, 2014
திருப்பூர், 23: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்ப்புக் கூட்டம் கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் நல்லூர் நுகர்வோர் நலமன்றத் தலைவர் சண்முகசுந்தரம் வழங்கிய மனுவில்கூறியிருப்பதாவது: திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் பலர் தங்களது அவசரத் தேவைகளுக்காக தனியார் நடத்தும் அடகு கடைகளில் தங்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து பணம் பெறுகின்றனர்.
கோட்டாட்சியரிடம் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து, அதற்குண்டான கட்டணத்தை செலுத்தி, பாதுகாப்பு பெட்டகம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே நகை அடகு கடை நடத்த அனுமதி அளித்திருக்க வேண்டும். ஆனால், திருப்பூர் மாநகரில் பலர் எந்தவிதமான பாதுகாப்பு பெட்டக வசதிகளும் இன்றி அடகு கடை நடத்தி வருகிறார்கள். இதில் சிலர் அடமானத்திற்கு நகையைப் பெற்றுக்கொண்டு கடையை காலிசெய்துவிட்டு ஓடிவிடுகிறார்கள்.
இவ்வாறு போலி நகை அடமான கடைகள் மாநகரில் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. ஆகவே இதுகுறித்து கலெக்டர் ஆய்வு செய்து பாதுகாப்பு பெட்டக வசதி இல்லாத நகை அடமான கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
கோட்டாட்சியரிடம் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து, அதற்குண்டான கட்டணத்தை செலுத்தி, பாதுகாப்பு பெட்டகம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே நகை அடகு கடை நடத்த அனுமதி அளித்திருக்க வேண்டும். ஆனால், திருப்பூர் மாநகரில் பலர் எந்தவிதமான பாதுகாப்பு பெட்டக வசதிகளும் இன்றி அடகு கடை நடத்தி வருகிறார்கள். இதில் சிலர் அடமானத்திற்கு நகையைப் பெற்றுக்கொண்டு கடையை காலிசெய்துவிட்டு ஓடிவிடுகிறார்கள்.
இவ்வாறு போலி நகை அடமான கடைகள் மாநகரில் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. ஆகவே இதுகுறித்து கலெக்டர் ஆய்வு செய்து பாதுகாப்பு பெட்டக வசதி இல்லாத நகை அடமான கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...

0 comments:
Post a Comment