Thursday, July 24, 2014
ஈரோடு : தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பெருந்துறை கோட்டத்தில் பெருந்துறை, சீனாபுரம், விஜயமங்கலம், குன்னத்தூர், நல்லாம்பட்டி, சென்னிமலை ஆகிய பகுதிகள் உள்ளது. இந்த பகுதிகளில் பழுதடைந்த மினகம்பங்கள், குறைந்த தாழ்வழுத்த மின்சாரம் ஏற்படும் பகுதிகள், தாழ்வாக செல்லும் மின்பாதைகள் தொடர்பான குறைபாடுகளை தபால் மூலமாகவோ அல்லது பெருந்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை 04294-240553 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.
குறைகள் தொடர்பாக அந்தந்த பகுதியில் உள்ள மின்சார வாரிய பிரிவு அலுவலகத்திலும் தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக விரைந்து வந்து குறைகளை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறைகள் தொடர்பாக அந்தந்த பகுதியில் உள்ள மின்சார வாரிய பிரிவு அலுவலகத்திலும் தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக விரைந்து வந்து குறைகளை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment