Thursday, July 24, 2014
ஈரோடு : தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் பெருந்துறை கோட்டத்தில் பெருந்துறை, சீனாபுரம், விஜயமங்கலம், குன்னத்தூர், நல்லாம்பட்டி, சென்னிமலை ஆகிய பகுதிகள் உள்ளது. இந்த பகுதிகளில் பழுதடைந்த மினகம்பங்கள், குறைந்த தாழ்வழுத்த மின்சாரம் ஏற்படும் பகுதிகள், தாழ்வாக செல்லும் மின்பாதைகள் தொடர்பான குறைபாடுகளை தபால் மூலமாகவோ அல்லது பெருந்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை 04294-240553 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.
குறைகள் தொடர்பாக அந்தந்த பகுதியில் உள்ள மின்சார வாரிய பிரிவு அலுவலகத்திலும் தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக விரைந்து வந்து குறைகளை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
குறைகள் தொடர்பாக அந்தந்த பகுதியில் உள்ள மின்சார வாரிய பிரிவு அலுவலகத்திலும் தகவல் தெரிவிக்கலாம். உடனடியாக விரைந்து வந்து குறைகளை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
0 comments:
Post a Comment