Saturday, August 30, 2014
திருப்பூர், : கரூரில் இருந்து முறையான ஆவணம் இல்லாமல் மணல் ஏற்றிவந்த 10 லாரியை திருப்பூர் அதிகாரிகள் பிடித்தனர்.
கரூர் பகுதியில் இருந்து லாரிகள் மூலம் மணல் எடுத்து கொண்டு திருப்பூர் மாவட்டம் வழியாக கொண்டு சென்று வியாபாரம் செய்துவருகின்றனர்.
நேற்று மதியம் 3 மணி அளவில் திருப்பூர் ஆர்.டி.ஓ பழனிகுமார், மற்றும் தாராபுரம் ஆர்.டி.ஓ திவாகர் ஆகியோர் படியூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மணல் ஏற்றி வந்த லாரிகளை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அதில் 10 லாரிகளில் முறையான ஆவணங்கள் இல்லை. இதை தொடர்ந்து 10 லாரிகளை திரூப்பூர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் ஆர்.டி.ஓ கூறுகையில், ‘முறையான ஆவணங்கள் காண்பித்த பின்னர் மணல் லாரிகள் ஒப்படைக்கப்படும்,’ என்றார்.
கரூர் பகுதியில் இருந்து லாரிகள் மூலம் மணல் எடுத்து கொண்டு திருப்பூர் மாவட்டம் வழியாக கொண்டு சென்று வியாபாரம் செய்துவருகின்றனர்.
நேற்று மதியம் 3 மணி அளவில் திருப்பூர் ஆர்.டி.ஓ பழனிகுமார், மற்றும் தாராபுரம் ஆர்.டி.ஓ திவாகர் ஆகியோர் படியூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மணல் ஏற்றி வந்த லாரிகளை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அதில் 10 லாரிகளில் முறையான ஆவணங்கள் இல்லை. இதை தொடர்ந்து 10 லாரிகளை திரூப்பூர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் ஆர்.டி.ஓ கூறுகையில், ‘முறையான ஆவணங்கள் காண்பித்த பின்னர் மணல் லாரிகள் ஒப்படைக்கப்படும்,’ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வந்து தமிழக ஆட்சிப் பொறுப்...
-
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார்...
-
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது 8 மாத கைக்குழந்தை பவ்யஸ...
-
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தேஜஸ் ரோட்டரி சங்கம் அமைப்பின் சார்பில் 4 துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தத் துறையில் சிறந்த முறையில் ச...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
0 comments:
Post a Comment