Saturday, August 30, 2014
திருப்பூர், : கரூரில் இருந்து முறையான ஆவணம் இல்லாமல் மணல் ஏற்றிவந்த 10 லாரியை திருப்பூர் அதிகாரிகள் பிடித்தனர்.
கரூர் பகுதியில் இருந்து லாரிகள் மூலம் மணல் எடுத்து கொண்டு திருப்பூர் மாவட்டம் வழியாக கொண்டு சென்று வியாபாரம் செய்துவருகின்றனர்.
நேற்று மதியம் 3 மணி அளவில் திருப்பூர் ஆர்.டி.ஓ பழனிகுமார், மற்றும் தாராபுரம் ஆர்.டி.ஓ திவாகர் ஆகியோர் படியூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மணல் ஏற்றி வந்த லாரிகளை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அதில் 10 லாரிகளில் முறையான ஆவணங்கள் இல்லை. இதை தொடர்ந்து 10 லாரிகளை திரூப்பூர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் ஆர்.டி.ஓ கூறுகையில், ‘முறையான ஆவணங்கள் காண்பித்த பின்னர் மணல் லாரிகள் ஒப்படைக்கப்படும்,’ என்றார்.
கரூர் பகுதியில் இருந்து லாரிகள் மூலம் மணல் எடுத்து கொண்டு திருப்பூர் மாவட்டம் வழியாக கொண்டு சென்று வியாபாரம் செய்துவருகின்றனர்.
நேற்று மதியம் 3 மணி அளவில் திருப்பூர் ஆர்.டி.ஓ பழனிகுமார், மற்றும் தாராபுரம் ஆர்.டி.ஓ திவாகர் ஆகியோர் படியூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மணல் ஏற்றி வந்த லாரிகளை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அதில் 10 லாரிகளில் முறையான ஆவணங்கள் இல்லை. இதை தொடர்ந்து 10 லாரிகளை திரூப்பூர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
மேலும் ஆர்.டி.ஓ கூறுகையில், ‘முறையான ஆவணங்கள் காண்பித்த பின்னர் மணல் லாரிகள் ஒப்படைக்கப்படும்,’ என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
.jpg)
0 comments:
Post a Comment