Saturday, August 30, 2014
திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் இன்று துவங்கி, செப்.,5ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான <ஷ்ஷ்ஷ்.tக்ஷீதீ.tஸீ.ஸீவீநீ.வீஸீ-ல்> வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் திருப்பூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட உள்ளது. அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் மற்றும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை, தொடக்கப்பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு இணையதளம் வாயிலாக பணிநியமன ஆணை வழங்கப்பட உள்ளது.
இதன்படி முதுகலை ஆசிரியர்களுக்கு (மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு) 30ம் தேதியும் (இன்று), வேறு மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 31ம் தேதியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு (மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு) செப்.,1ம் தேதியும், வேறு மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 2ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு (மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு) 3ம் தேதியும், வேறு மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 4 மற்றும் 5ம் தேதியும் காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான <ஷ்ஷ்ஷ்.tக்ஷீதீ.tஸீ.ஸீவீநீ.வீஸீ-ல்> வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் திருப்பூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட உள்ளது. அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் மற்றும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை, தொடக்கப்பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு இணையதளம் வாயிலாக பணிநியமன ஆணை வழங்கப்பட உள்ளது.
இதன்படி முதுகலை ஆசிரியர்களுக்கு (மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு) 30ம் தேதியும் (இன்று), வேறு மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 31ம் தேதியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு (மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு) செப்.,1ம் தேதியும், வேறு மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 2ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு (மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு) 3ம் தேதியும், வேறு மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 4 மற்றும் 5ம் தேதியும் காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வந்து தமிழக ஆட்சிப் பொறுப்...
-
கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார்...
-
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மான்பிடிமங்கலம் சக்திவேல் அவர்களின் மனைவி நித்யா(25) மற்றும் அவர்களது 8 மாத கைக்குழந்தை பவ்யஸ...
-
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை தேஜஸ் ரோட்டரி சங்கம் அமைப்பின் சார்பில் 4 துறைகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தத் துறையில் சிறந்த முறையில் ச...
-
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சியதாக, 17 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், இதற்...
-
இது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பி ல் கூறியிருப்பதாவது:– திருப்பூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷா வாகனங்களுக்கு வாடக...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சுல்தான்பேட்டை பகுதி யில் கடந்த 1 மாதத்திற்கு பின் தற்போது புதிதாக காற்றலை அமைக்கும் பணி தொடங்கி உள் ளது. இதனால் நூற்றுக் கணக்கான தொழி லாளர...
-
கன மழை பெய்து வருவதால் வால்பாறையில் கல்லூரி மற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் வியாழக்கிழமை (ஜூலை 24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வால்பாற...
0 comments:
Post a Comment