Saturday, August 30, 2014
திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் இன்று துவங்கி, செப்.,5ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான <ஷ்ஷ்ஷ்.tக்ஷீதீ.tஸீ.ஸீவீநீ.வீஸீ-ல்> வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் திருப்பூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட உள்ளது. அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் மற்றும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை, தொடக்கப்பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு இணையதளம் வாயிலாக பணிநியமன ஆணை வழங்கப்பட உள்ளது.
இதன்படி முதுகலை ஆசிரியர்களுக்கு (மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு) 30ம் தேதியும் (இன்று), வேறு மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 31ம் தேதியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு (மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு) செப்.,1ம் தேதியும், வேறு மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 2ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு (மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு) 3ம் தேதியும், வேறு மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 4 மற்றும் 5ம் தேதியும் காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான <ஷ்ஷ்ஷ்.tக்ஷீதீ.tஸீ.ஸீவீநீ.வீஸீ-ல்> வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் திருப்பூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட உள்ளது. அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் மற்றும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை, தொடக்கப்பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு இணையதளம் வாயிலாக பணிநியமன ஆணை வழங்கப்பட உள்ளது.
இதன்படி முதுகலை ஆசிரியர்களுக்கு (மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு) 30ம் தேதியும் (இன்று), வேறு மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 31ம் தேதியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு (மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு) செப்.,1ம் தேதியும், வேறு மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 2ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு (மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு) 3ம் தேதியும், வேறு மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 4 மற்றும் 5ம் தேதியும் காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment