Saturday, August 30, 2014
ளஸ்-2 பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் துறை கோவை மண்டல துணை இயக்குனர் ஜோ.லூர்து சகாயராணி அறிவித்து உள்ளார்
தனித்தேர்வர்களுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக தனித்தேர்வர்களிடம் இருந்து இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அப்போது விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தட்கல் முறையில் (சிறப்பு அனுமதி திட்டம்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தனியார் இணையதள மையங்களில் விண்ணப்பிக்க முடியாது. இதற்காக கல்வி மாவட்டம் வாரியாக அரசு தேர்வுகள் துறை சார்பில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் விவரம் ஷ்ஷ்ஷ்.௴ஸீபீரீமீ.வீஸீ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
தனித்தேர்வர்கள் சிறப்பு மையங்களுக்கு சென்று வருகிற செப்டம்பர் 1 மற்றும் 2-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் பற்றிய விவரங்கள் பதிவு சீட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அத்துடன் தட்கல் கட்டணமாக ரூ.1,000, பதிவு கட்டணமாக ரூ.50 ஆகியவற்றை சிறப்பு மையங்களில் செலுத்த வேண்டும்.
தனித்தேர்வர்களுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக தனித்தேர்வர்களிடம் இருந்து இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அப்போது விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தட்கல் முறையில் (சிறப்பு அனுமதி திட்டம்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தனியார் இணையதள மையங்களில் விண்ணப்பிக்க முடியாது. இதற்காக கல்வி மாவட்டம் வாரியாக அரசு தேர்வுகள் துறை சார்பில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் விவரம் ஷ்ஷ்ஷ்.௴ஸீபீரீமீ.வீஸீ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
தனித்தேர்வர்கள் சிறப்பு மையங்களுக்கு சென்று வருகிற செப்டம்பர் 1 மற்றும் 2-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் பற்றிய விவரங்கள் பதிவு சீட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அத்துடன் தட்கல் கட்டணமாக ரூ.1,000, பதிவு கட்டணமாக ரூ.50 ஆகியவற்றை சிறப்பு மையங்களில் செலுத்த வேண்டும்.
தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வு எழுதியதற்கான மதிப்பெண் சான்றிதழ் நகல், பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்ற தகுதி சான்றிதழ் (பள்ளியில் படிக்கும் பொதுத்தேர்வு எழுத தவறவிட்டவர்கள் மட்டும்), செய்முறை மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். நேரடி தனித்தேர்வர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், வெளிமாநிலத்தவர்களாக இருந்தால் இடப்பெயர்வு சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
-
தேசிய அளவிலான தகுதி போட்டிக்குஅண்ணா பல்கலைக்கழக மண்டலங்களுக்கிடையேயானசதுரங்க போட்டி. கல்லூரி மாணவ மாணவிகள் 300பேர் பங்கேற்பு ...
-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு உடுமலை காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்யப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.2 ...
0 comments:
Post a Comment