Saturday, August 30, 2014
ளஸ்-2 பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் துறை கோவை மண்டல துணை இயக்குனர் ஜோ.லூர்து சகாயராணி அறிவித்து உள்ளார்
தனித்தேர்வர்களுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக தனித்தேர்வர்களிடம் இருந்து இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அப்போது விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தட்கல் முறையில் (சிறப்பு அனுமதி திட்டம்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தனியார் இணையதள மையங்களில் விண்ணப்பிக்க முடியாது. இதற்காக கல்வி மாவட்டம் வாரியாக அரசு தேர்வுகள் துறை சார்பில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் விவரம் ஷ்ஷ்ஷ்.௴ஸீபீரீமீ.வீஸீ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
தனித்தேர்வர்கள் சிறப்பு மையங்களுக்கு சென்று வருகிற செப்டம்பர் 1 மற்றும் 2-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் பற்றிய விவரங்கள் பதிவு சீட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அத்துடன் தட்கல் கட்டணமாக ரூ.1,000, பதிவு கட்டணமாக ரூ.50 ஆகியவற்றை சிறப்பு மையங்களில் செலுத்த வேண்டும்.
தனித்தேர்வர்களுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக தனித்தேர்வர்களிடம் இருந்து இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அப்போது விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தட்கல் முறையில் (சிறப்பு அனுமதி திட்டம்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தனியார் இணையதள மையங்களில் விண்ணப்பிக்க முடியாது. இதற்காக கல்வி மாவட்டம் வாரியாக அரசு தேர்வுகள் துறை சார்பில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் விவரம் ஷ்ஷ்ஷ்.௴ஸீபீரீமீ.வீஸீ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
தனித்தேர்வர்கள் சிறப்பு மையங்களுக்கு சென்று வருகிற செப்டம்பர் 1 மற்றும் 2-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் பற்றிய விவரங்கள் பதிவு சீட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அத்துடன் தட்கல் கட்டணமாக ரூ.1,000, பதிவு கட்டணமாக ரூ.50 ஆகியவற்றை சிறப்பு மையங்களில் செலுத்த வேண்டும்.
தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வு எழுதியதற்கான மதிப்பெண் சான்றிதழ் நகல், பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்ற தகுதி சான்றிதழ் (பள்ளியில் படிக்கும் பொதுத்தேர்வு எழுத தவறவிட்டவர்கள் மட்டும்), செய்முறை மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். நேரடி தனித்தேர்வர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், வெளிமாநிலத்தவர்களாக இருந்தால் இடப்பெயர்வு சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...
0 comments:
Post a Comment