Saturday, August 30, 2014
ஊத்துக்குளியில் மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் மது பாட்டிலால் குத்தி டிரைவர் படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் மகன் மகேஷ்குமார் (வயது 35), இவர் டிரைவராக வேலை செய்து வந்தார். குன்னத்தூர் சத்தியாநகரை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் ராஜா (35). இவர் வெல்டிங் தொழில்
ஊத்துக்குளி ரெயில் நிலையம் அருகே உள்ள மதுபான கடையில் நேற்று மதியம் மகேஷ்குமார், ராஜா ஆகிய இருவரும் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்ட தாக தெரிகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த ராஜா மது பாட்டிலை எடுத்து உடைத்து மகேஷ்குமாரின் கழுத்தில் குத்தினார். இதில் மகேஷ்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் செல்வதங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து ராஜாவை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இறந்து போன மகேஷ்குமாருக்கு பிரியா (28) என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
விருதுநகர்: சாத்தூர் வெங்கடாசலபுரம் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கலையரசன் என்ற பெயரில் முஸ்லிம் மதம், அம்மக்களுக்கு அவதூறு ஏற்படுத...
-
மதுரை நாராயணபுரம் கண்மாய் கரை மணலை எடுத்து ரோட்டில் சாக்கடை பாய்வதை தடுத்துள்ளனர். அய்யர்பங்களா ரோட்டில் நாராயணபுரம் கண்மாய் எதிரே பிரதா...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...

0 comments:
Post a Comment