Tuesday, August 05, 2014
மக்கள்சிந்தனைப்பேரவை வழங்கும்ஈரோடு புத்தகத்திருவிழாவின்நான்காம்
நாளான இன்று (04.8.2014) சிந்தனை அரங்கத்தில்முனைவர்புஷ்பவனம்
குப்புசாமி, திருமதி அனிதா குப்புசாமி குழுவினரின்மண்ணின்மணம்கமழும்
மக்களிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்வினிய இசை நிகழ்ச்சிக்கு MP நாச்சிமுத்து M ஜெகநாதன்பொறியியல்
கல்லூரியின்தாளாளர்திருமதி வசந்தா சுத்தானந்தன்அவர்கள்
தலைமையேற்றுச்சிறப்பித்தார்.
எஸ் & எஸ்ஹைடெக்ப்ரமோட்டார்ஸ்இந்தியா நிறுவனத்தின்மேலாண்
இயக்குனர்திரு. டி.சண்முகன்மற்றும்செயல்இயக்குனர்திரு. ஆர்.சிவலிங்கம்
ஆகியோர்வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில்புத்தகங்களின்முக்கியத்துவம்குறித்தும், தமிழர்களின்
பண்பாடு, கலாச்சாரம்உள்ளிட்ட பல்வகைச்சிறப்புகள்குறித்தும்
இசைப்பாடலாக இன்னிசைக்குழுவினரால்பாடப்பட்டது.
நிகழ்ச்சியை பல்வேறு அறிஞர்பெருமக்களும், பெருந்திரளான
பொதுமக்களும்கண்டுகளித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் குறித்து நேற்று 2-வது நாளாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தினார். அப்போது, தங்கள் விள...
-
சிங்களவர்களால், தமிழர்களை ஒரு போதும் அடக்க முடியாது. அவர்கள் அடங்கிப்போ கவும் மாட்டார்கள். சிங்களவர்க...
-
இலங்கையில் இருந்து இந்தியா செல்பவர்கள் முன்கூட்டியே விசா பிரயாண அனுமதி எடுக்க வேண்டியதில்லை என்றும், அங்கு சென்றவுடன் அதனைப் பெற்றுக்கொள்ள...
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெறவேண்டி திருச்சி மாநகர் செயலாளரும் சுற்றுலா துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் தலைமையில் திருவா...
-
OXFORD ENGINEERING COLLEGE, TRICHY 16th Convocation day was held on 25-08-2018 at Oxford Engineering College. The function was preside...
-
செவ்வாய் கிரகத்தில் பல நாடுகள் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளன. அங்கு உயிரினங்கள் வாழும் சாத்தியக்கூறு உள்ளனவா? என தீவிரமான ஆராய்ச்சிகள் நடைபெற்று...
0 comments:
Post a Comment