Tuesday, August 05, 2014
மக்கள்சிந்தனைப்பேரவை வழங்கும்ஈரோடு புத்தகத்திருவிழாவின்நான்காம்
நாளான இன்று (04.8.2014) சிந்தனை அரங்கத்தில்முனைவர்புஷ்பவனம்
குப்புசாமி, திருமதி அனிதா குப்புசாமி குழுவினரின்மண்ணின்மணம்கமழும்
மக்களிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
 இவ்வினிய இசை நிகழ்ச்சிக்கு MP நாச்சிமுத்து M ஜெகநாதன்பொறியியல்
கல்லூரியின்தாளாளர்திருமதி வசந்தா சுத்தானந்தன்அவர்கள்
தலைமையேற்றுச்சிறப்பித்தார்.
 எஸ் & எஸ்ஹைடெக்ப்ரமோட்டார்ஸ்இந்தியா நிறுவனத்தின்மேலாண்
இயக்குனர்திரு. டி.சண்முகன்மற்றும்செயல்இயக்குனர்திரு. ஆர்.சிவலிங்கம்
ஆகியோர்வாழ்த்துரை வழங்கினர்.
 நிகழ்ச்சியில்புத்தகங்களின்முக்கியத்துவம்குறித்தும், தமிழர்களின்
பண்பாடு, கலாச்சாரம்உள்ளிட்ட பல்வகைச்சிறப்புகள்குறித்தும்
இசைப்பாடலாக இன்னிசைக்குழுவினரால்பாடப்பட்டது.
 நிகழ்ச்சியை பல்வேறு அறிஞர்பெருமக்களும், பெருந்திரளான
பொதுமக்களும்கண்டுகளித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
                            });
                          
Pages
Popular Posts
- 
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
 - 
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
 - 
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
 - 
திருச்சி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை மதுரையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்ப...
 - 
அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம் கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு ...
 - 
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
 - 
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...
 
0 comments:
Post a Comment