Tuesday, August 05, 2014
மக்கள்சிந்தனைப்பேரவை வழங்கும்ஈரோடு புத்தகத்திருவிழாவின்நான்காம்
நாளான இன்று (04.8.2014) சிந்தனை அரங்கத்தில்முனைவர்புஷ்பவனம்
குப்புசாமி, திருமதி அனிதா குப்புசாமி குழுவினரின்மண்ணின்மணம்கமழும்
மக்களிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்வினிய இசை நிகழ்ச்சிக்கு MP நாச்சிமுத்து M ஜெகநாதன்பொறியியல்
கல்லூரியின்தாளாளர்திருமதி வசந்தா சுத்தானந்தன்அவர்கள்
தலைமையேற்றுச்சிறப்பித்தார்.
எஸ் & எஸ்ஹைடெக்ப்ரமோட்டார்ஸ்இந்தியா நிறுவனத்தின்மேலாண்
இயக்குனர்திரு. டி.சண்முகன்மற்றும்செயல்இயக்குனர்திரு. ஆர்.சிவலிங்கம்
ஆகியோர்வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில்புத்தகங்களின்முக்கியத்துவம்குறித்தும், தமிழர்களின்
பண்பாடு, கலாச்சாரம்உள்ளிட்ட பல்வகைச்சிறப்புகள்குறித்தும்
இசைப்பாடலாக இன்னிசைக்குழுவினரால்பாடப்பட்டது.
நிகழ்ச்சியை பல்வேறு அறிஞர்பெருமக்களும், பெருந்திரளான
பொதுமக்களும்கண்டுகளித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
சென்னை, செப். 13- உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
0 comments:
Post a Comment