Tuesday, August 05, 2014
மக்கள்சிந்தனைப்பேரவை வழங்கும்ஈரோடு புத்தகத்திருவிழாவின்நான்காம்
நாளான இன்று (04.8.2014) சிந்தனை அரங்கத்தில்முனைவர்புஷ்பவனம்
குப்புசாமி, திருமதி அனிதா குப்புசாமி குழுவினரின்மண்ணின்மணம்கமழும்
மக்களிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்வினிய இசை நிகழ்ச்சிக்கு MP நாச்சிமுத்து M ஜெகநாதன்பொறியியல்
கல்லூரியின்தாளாளர்திருமதி வசந்தா சுத்தானந்தன்அவர்கள்
தலைமையேற்றுச்சிறப்பித்தார்.
எஸ் & எஸ்ஹைடெக்ப்ரமோட்டார்ஸ்இந்தியா நிறுவனத்தின்மேலாண்
இயக்குனர்திரு. டி.சண்முகன்மற்றும்செயல்இயக்குனர்திரு. ஆர்.சிவலிங்கம்
ஆகியோர்வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில்புத்தகங்களின்முக்கியத்துவம்குறித்தும், தமிழர்களின்
பண்பாடு, கலாச்சாரம்உள்ளிட்ட பல்வகைச்சிறப்புகள்குறித்தும்
இசைப்பாடலாக இன்னிசைக்குழுவினரால்பாடப்பட்டது.
நிகழ்ச்சியை பல்வேறு அறிஞர்பெருமக்களும், பெருந்திரளான
பொதுமக்களும்கண்டுகளித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறையை சேர்ந்த கணவரை இழந்த 65 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள ஏ.வி.எம். கால்வாயில் குளிக்...
-
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.மற்றும் வழக்கறிஞர் அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலா ளர் ஜெயலலிதா, வழக்கில் இருந்து முழுமையாக விடு...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று அதி...
-
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டர்களுக்கு "பிடிவாரன்ட்' ...
-
திருப்பூர் கேத்தனூர் ஊராட்சி எட்டமமநாயக்கன்பாளையத்தில், அரசின் தொகுப்பு வீடுகளையும், அந்த பகுதியின் அம்மா நகர்' பெ...
-
மழை வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தில் கே.எம்.சி.சி. சார்பில் இறையருள் இல்லங்கள் 40-க்கான அடிக்கல் நாட்டல் இந்திய யூனியன் முஸ்லி...
-
Dear Friends, The very purpose of AINBOF’s demand to restrict the business between 10 to 2.00 pm is as follows: 1. Continue to...
-
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள பொய்கைகரைப் பட்டியை சேர்ந்தவர் வாசு .இவர் மவுலிவாக்கம் கட்டிட பணியின் போது கொத்தனாராக வேலை பார்த்து...
0 comments:
Post a Comment