Friday, August 29, 2014
On Friday, August 29, 2014 by Unknown in Break
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்–அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
அ.தி.மு.க ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 18.9.2014 அன்று நடைபெற உள்ள மாநகராட்சி மேயர்கள், மாமன்ற உறுப்பினர்கள்; நகர மன்றத் தலைவர்கள், நகர மன்ற வார்டு உறுப்பினர்கள்; பேரூராட்சி மன்றத் தலைவர்கள், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள்; மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆகிய உள்ளாட்சிப் பதவிகளுக்கான இடைத் தேர்தல்களில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1. கோயம்புத்தூர்–கணபதி ப. ராஜ்குமார்,
2. திருநெல்வேலி–புவனேஸ்வரி,
3. தூத்துக்குடி–அந்தோணி கிரேஸி
மாநகராட்சி கவுசிலர்கள் வேட்பாளர்:–
1. சென்னை மாநகராட்சி 35ஆவது வார்டு–டேவிட் ஞானசேகரன்,
2. சென்னை மாநகராட்சி 166ஆவது வார்டு–எஸ்.எஸ்.கே.ராஜேந்திரன்
3. ஈரோடு மாநகராட்சி 60ஆவது வார்டு–பால சுப்பிரமணியம்
4. திருப்பூர் மாநகராட்சி 22ஆவது வார்டு–கலைமகள் கோபால் (எ) ஆ.கோபால் சாமி
5. திருப்பூர் மாநகராட்சி 45ஆவது வார்டு–கண்ணப்பன்
6. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 15ஆவது வார்டு–ராஜலெட்சுமி
7. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 32ஆவது வார்டு–சங்கர்
8. தஞ்சாவூர் மாநகராட்சி 7ஆவது வார்டு–வாசுகி
9. மதுரை மாநகராட்சி 85ஆவது வார்டு–லதா குமார்
10. மதுரை மாநகராட்சி 4ஆவது வார்டு–சண்முகம்
11. திண்டுக்கல் மாநகராட்சி 9ஆவது வார்டு–பாண்டி
12. தூத்துக்குடி மாநகராட்சி 37ஆவது வார்டு–மாரிமுத்து
நகர மன்றத் தலைவர் பதவிகளுக்கான கழக வேட்பாளர்கள்:–
1. அரக்கோணம்–கண்ணதாசன்
2. கடலூர்–குமரன்,
3. விருத்தாசலம்–அருளழகன்
4. குன்னூர்–சரவணகுமார்
5. புதுக்கோட்டை–ராஜசேகரன்
6. கொடைக்கானல்–ஸ்ரீதர்
7. ராமநாதபுரம்–சந்தானலெட்சுமி
8. சங்கரன்கோவில்–ராஜலெட்சுமி
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
டிசம்பர் 15-ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் தங்கள் ஆதார் எண்ணை கருவூலங்களில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஆ...
-
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான 3வது கட்ட அம்மா திட்ட முகாம் சமுதாய நல கூட்டத்தில...
-
திருச்சி: காவிரிக் கரையை அடைத்து திருமண மண்டபம் கட்டியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மாம்பழச் சாலையில் பார்சன் காலண...
-
. திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம் ஊகாயனூர் ஊராட்சி தாராபுரம் ரோட்டில் உள்ள பொல்லிகாளிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, மற்றும் துவக...
-
திருச்சி மார்ச் 28 திருச்சியில் பெண் பேராசிரியை கடத்தல் வழக்கில் அதிமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் திருச்சி மலைக்கோட்டை பகுதியை ...
-
அகில இந்திய தெலுகு சம்மேளனம் சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது.அதில் சில்பா ரங்கராஜன் தலைமை தாங்கினார் நாயுடு வரவேற்புரை ஆற்றினர்.கருணாக...
-
திருச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 13ல் தனியார் வேலைமுகாம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உரிய வேலை வாய்ப்ப்பிற...
-
திருப்பூர், அக்.4- திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள நடேசன் நகர் ஹைஸ்கூல் மேடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...
-
திருச்சி 17.4.16 சபரிநாதன் 9443086297 திருச்சியில் ரஜினி ரசிகர்கள் திமுக நேரு வை சந்தித்து ஆதரவு...
-
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயில் குண்டம், தேர்த் திருவிழா புதன்கிழமை (ஏப்ரல் 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பூர் மாவட...
0 comments:
Post a Comment