Monday, August 25, 2014
ஐ படம் சம்பந்தமான செய்திகள் சமீபத்தில் அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கிறது. படத்தின் சில காட்சிகளை முக்கிய தமிழ் மற்றும் தெலுங்கு நிருபர்களுக்கு போட்டுகாட்டிய ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியையும் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த படத்தின் மீதான்
பாசிட்டிவ் விமர்சனங்கள் பத்திரிக்கையாளர்கள் கூறியுள்ளனர். விக்ரம், எமி
ஜாக்சன் நடித்திருக்கும் ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவை அடுத்த மாதம்
செப்டம்பர் 15ந் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்த வேலைகள் நடந்து
வருகிறது. இதில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் கலந்து கொள்கிறார்.
மேலும் தெலுங்கு ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில்
நடக்கவிருக்கிறது, இதில் ஜாக்கி சான் கலந்து கொள்ளவிருக்கிறார். நீண்ண்ண்ட
நாட்களாக வரும் ஆனா வராது என்றிருந்த ஐ படம் தற்போது ரிலீஸ் தேதியை
நெருங்கியுள்ளதால் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் கத்தி, அஜித் நடிக்கும்
புதிய படம், விஷால் நடிக்கும் பூஜை ஆகிய படங்கள் தீபாவளிக்கு வருமா என்ற
சந்தேகம் எழுந்துள்ளது. ஐ படம் உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில்
வெளியிடுகிறார்கள்…
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருச்சி அருகே பெருகமணி கிராமத்தில் தஞ்சை டாக்டர். எம். எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவி...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
மதுரை மாவட்டம் அங்காடிமங்கலம் அருகில் செங்கல்சூளையில் ராமநாதபுரம் அரசு மையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் செங்கல் மற்றும் ...
-
திருப்பூரில் அங்கம்மாள் முத்துசாமி நினைவு அறக்கட்டளை சார்பில் பெண் எழுத்தாளர்களுக்கான 2014ம் ஆண்டு இலக்கியப் பரிசுகள் வழங்கப்பட்டன. ...
-
உலகில் யாரும் சிந்திக்காத அற்புத திட்டங்களை அளித்து தமிழக மக்களை ஜெயலலிதா காத்து வருகிறார் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேச...
-
தமிழகத்தின் சாலைகள் முழுவதும் சுங்கச் சாவடி கள் அமைத்து ஒரு பெரும் பகல் கொள்ளையை நடத்தி வருகிறது இந்திய அரசும் தனியார் நிறுவனங்களும். இதை ...
-
திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை துரை குவாரி 200 அடி பள்ளத்தில் சிறுவன் சடலம் மீட்பு . கொலையா? வேறு ஏதும் காரணமா? துவாக்குட...
-
ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ள 7பேரை விடுதலை செய் வலியுறுத்தி கவர்னருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் ராஜீவ் வழக்கில் கைதானவர்களை விடுதல...
-
தாராபுரம், : பட்டா கேட்டு தாராபுரம் நகர நிலவரி திட்ட அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் நகராட்சி அல...
0 comments:
Post a Comment