Monday, August 25, 2014
ஐ படம் சம்பந்தமான செய்திகள் சமீபத்தில் அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கிறது. படத்தின் சில காட்சிகளை முக்கிய தமிழ் மற்றும் தெலுங்கு நிருபர்களுக்கு போட்டுகாட்டிய ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியையும் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த படத்தின் மீதான்
பாசிட்டிவ் விமர்சனங்கள் பத்திரிக்கையாளர்கள் கூறியுள்ளனர். விக்ரம், எமி
ஜாக்சன் நடித்திருக்கும் ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவை அடுத்த மாதம்
செப்டம்பர் 15ந் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்த வேலைகள் நடந்து
வருகிறது. இதில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் கலந்து கொள்கிறார்.
மேலும் தெலுங்கு ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில்
நடக்கவிருக்கிறது, இதில் ஜாக்கி சான் கலந்து கொள்ளவிருக்கிறார். நீண்ண்ண்ட
நாட்களாக வரும் ஆனா வராது என்றிருந்த ஐ படம் தற்போது ரிலீஸ் தேதியை
நெருங்கியுள்ளதால் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் கத்தி, அஜித் நடிக்கும்
புதிய படம், விஷால் நடிக்கும் பூஜை ஆகிய படங்கள் தீபாவளிக்கு வருமா என்ற
சந்தேகம் எழுந்துள்ளது. ஐ படம் உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில்
வெளியிடுகிறார்கள்…
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் தெற்குத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கே.தங்கவேல் எம்.எல்...
-
பல ஊர்களில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட நபர்களான ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் மல்டி லெவல் மார்க்கெட்டிங் ELFIN நிறுவனத்தை ந...
-
நீண்டகாலமாக பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குரோயேஷியா நாட்டின் மக்கள் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்கின்றனர்...
-
இலங்கையில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமச...
-
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் கடந்த 33 நாட்களாக க...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
திருப்பூர் ஆக 14: பல்லடம், : பல்லடம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஏ.ஜி . கல்வியியல் கலைக்கல்லூரி அதிகாரிகள் சீல் வை...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
0 comments:
Post a Comment