Monday, August 25, 2014
ஐ படம் சம்பந்தமான செய்திகள் சமீபத்தில் அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கிறது. படத்தின் சில காட்சிகளை முக்கிய தமிழ் மற்றும் தெலுங்கு நிருபர்களுக்கு போட்டுகாட்டிய ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியையும் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த படத்தின் மீதான்
பாசிட்டிவ் விமர்சனங்கள் பத்திரிக்கையாளர்கள் கூறியுள்ளனர். விக்ரம், எமி
ஜாக்சன் நடித்திருக்கும் ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவை அடுத்த மாதம்
செப்டம்பர் 15ந் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்த வேலைகள் நடந்து
வருகிறது. இதில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் கலந்து கொள்கிறார்.
மேலும் தெலுங்கு ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில்
நடக்கவிருக்கிறது, இதில் ஜாக்கி சான் கலந்து கொள்ளவிருக்கிறார். நீண்ண்ண்ட
நாட்களாக வரும் ஆனா வராது என்றிருந்த ஐ படம் தற்போது ரிலீஸ் தேதியை
நெருங்கியுள்ளதால் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் கத்தி, அஜித் நடிக்கும்
புதிய படம், விஷால் நடிக்கும் பூஜை ஆகிய படங்கள் தீபாவளிக்கு வருமா என்ற
சந்தேகம் எழுந்துள்ளது. ஐ படம் உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில்
வெளியிடுகிறார்கள்…
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் எல்பின் நிறுவனத்தை பற்றிய உண்மை வீடியோ சமூக சேவகர் சத்தியமூர்த்தியும் இந்த செய்தியை வெளி உலக...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
0 comments:
Post a Comment